BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டுதிருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளடங்கிய வடமேற்கு மண்டலங்களான 7 மாவ ட்டங்களில் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக 882 தீயணைப்பு வீரர்கள் தயார். மண்டல ஐ ஜி தகவல்.
சென்னை

ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டுதிருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளடங்கிய வடமேற்கு மண்டலங்களான 7 மாவ ட்டங்களில் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக 882 தீயணைப்பு வீரர்கள் தயார். மண்டல ஐ ஜி தகவல்.

  தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற24 கொண்டாடப்படுகிறது இத்திருநாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் அனைவரும் புத்தாடைகளை அணிந்து இனிப்புகளை வழங்கி பட்டாசுகளை வெடித்து வழக்கம்.    இந்த நேரங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கும் ... Read More

வனக்குற்றங்களை விசாரிக்கும் குழுவுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கவும்: தமிழக அரசுக்கு உத்தரவு.
முக்கியச் செய்திகள்

வனக்குற்றங்களை விசாரிக்கும் குழுவுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கவும்: தமிழக அரசுக்கு உத்தரவு.

தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டுமென தமிழக தடயவியல் ஆய்வகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தந்தங்களுக்காக ... Read More

மின்வேலியில் சிக்கிய கால்கள்; பறிபோன தந்தை, மகன்களின் உயிர்கள்: முயல் வேட்டைக்கு சென்றபோது விபரீதம்.
சிவகங்கை

மின்வேலியில் சிக்கிய கால்கள்; பறிபோன தந்தை, மகன்களின் உயிர்கள்: முயல் வேட்டைக்கு சென்றபோது விபரீதம்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே முயல் வேட்டைக்காகச் சென்ற அப்பா மற்றும் மகன்கள் மூன்று பேர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.     விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை அடுத்த ... Read More

ஆத்தூர் மணிக்கூண்டு அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிக்க  ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
சேலம்

ஆத்தூர் மணிக்கூண்டு அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிக்க ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

சேலம்: ஆத்தூர் மணிக்கூண்டு அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலுமாக ஒலிக்க வலியுறுத்தி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜே.பி. (எ)ஜெயபிரகாஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ... Read More

இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கவர்னர் தமிழிசையுடன் ஆலோசனை.
முக்கியச் செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கவர்னர் தமிழிசையுடன் ஆலோசனை.

புதுச்சேரி: பெங்களூரு இந்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை இன்று புதுவைக்கு வந்தார். கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து அவர் பேசினார்.   பிரதமர் ஐக்கிய நாடுகள் ... Read More

பேர்ணாம்பட்டு ஹோட்டல்களில் பேக்கரிகளில் ஊசிப்போன தின்பண்டங்கள் விற்பனை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்.
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டு ஹோட்டல்களில் பேக்கரிகளில் ஊசிப்போன தின்பண்டங்கள் விற்பனை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்.

பேர்ணாம்பட்டு ஜூலை 30 பேரணாம்பட்டியில் ஏராளமான ஓட்டல்களும் ஸ்வீட் கடைகளும் பேக்கரிகளும் செயல்பட்டு வருகிறன. பிளாஸ்டிக் பொருள் என்று சொல்லப்படுகின்ற பாலத்தின் பைகளுக்கு தமிழக அரசு தடை வித்துள்ளது.   ஆனால் பேரணாம்பட்டியில் உள்ள ... Read More

அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்.
சென்னை

அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்.

போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.   டாக்டர் அன்புமணிராமதாஸ் பேசியதாவது:-  bபோதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க ... Read More

புகழ்ந்து தள்ளிய ரஜினி.. மெய்சிலிர்த்துப்போன விக்னேஷ் சிவன்.
முக்கியச் செய்திகள்

புகழ்ந்து தள்ளிய ரஜினி.. மெய்சிலிர்த்துப்போன விக்னேஷ் சிவன்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.     தொடக்க விழாவுக்கான கலை ... Read More

ஓடையில் வீசப்பட்ட ஆதார் கார்டுகள், தபால்கள்: அதிர்ந்துப் போன அதிகாரிகள்.
நீலகிரி

ஓடையில் வீசப்பட்ட ஆதார் கார்டுகள், தபால்கள்: அதிர்ந்துப் போன அதிகாரிகள்.

கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் செண்பகனூர் அருகே உள்ள ஓடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள் மற்றும் அரசு சார்ந்த தபால்களை கைப்பற்றி காவல் துறையினர் தபால் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.   தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் ... Read More

வாட்ஸ் ஆப் குழு அமைத்து கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்களும், காவலர்கள் மீது கண்டறிந்தவரும் போலீஸாரால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி

வாட்ஸ் ஆப் குழு அமைத்து கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்களும், காவலர்கள் மீது கண்டறிந்தவரும் போலீஸாரால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த 17-ம் தேதியன்று பள்ளியில் கலவரம் வெடித்தது. அங்கு திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பள்ளியை சூறையாடி பள்ளியின் ... Read More