Category: முக்கியச் செய்திகள்
கை,கால்களை அமுக்கி விடு என கறார் உத்தரவு; ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவன்: வைரலான வீடியோ!
அரசு பள்ளி ஆசிரியை தனது வகுப்பு மாணவனை அழைத்து கைகளை அமுக்கி மசாஜ் செய்ய வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டம் போகாரியில் தொடக்கப் பள்ளி உள்ளது. ... Read More
அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
சென்னை, அடையாறு ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ... Read More
தேனி முதன்மை தபால் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பாக பதிவு தபால் அனுப்பபட்டது.
தேனி மாவட்டம் முதன்மை தபால் அலுவலகம் முன்பாக சிவசேனா கட்சி சார்பாக தமிழகம் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ள நிலையில் தமிழக அரசு சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு ... Read More
ஆக.-1ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். இதையொட்டி, அன்றைய தினம் ... Read More
மாணவியை காதலித்து ஏமாற்றிய சி.எஸ்.ஐ., பாதிரியார் கைது.
திருநெல்வேலி போலீஸ் ஆயுதப்படை மைதானம் பகுதியை சேர்ந்த இன்பராஜ் மகன் மில்டன் கனகராஜ் 26. இறையியல் படிப்பு முடித்து கே.டி.சி. நகர் சி.எஸ்.ஐ., ஆலயத்தில் பயிற்சி பாதிரியாராக உள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் வசித்த ... Read More
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா… 4 பேருக்கு கொரோனா தொற்று..
செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் நடக்கவிருக்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ... Read More
சங்காலத்திலேயே செஸ் விளையாடிய தமிழன்…!
தமிழர்கள் சங்ககாலத்திலேய செஸ் விளையாட்டை ஒரு போர் உத்தியாக விளையாட துவங்கியுள்ளனர். சதுர்+ அங்கம்=சதுரங்கம் 4 பக்கங்களை கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இது போர் விளையாட்டாகும்.:”வல் என்கிளவிதொழில்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் ... Read More
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள்..
இன்று துவங்கவுள்ள செஸ்ஒலிம்பியாட் தொடரில் பங்கறேகும் அணிகள் கோப்பையை வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் 6 அணிகள் பங்கேற்கின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று சென்னையில் ... Read More
ஆவலுடன் காத்து இருக்கிறேன் பிரதமர் மோடி டுவீட் !!
44 வது செஸ் ஒலிம்பியாட்போட்டியை துவக்கிவைக்க பிரதமர் மோடி இன்றுமாலை சென்னை வரவுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் தொடக்க விழாவில் பங்கேற்க ஆவலுடன் காத்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க ... Read More
ஈபிஎஸ் பொதுச் செயலாளர் என்றால் நான் யார்?- ஜெயலலிதா கேள்வி கேட்பதுபோல் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்றால் நான் யார்? என ஜெயலலிதா ஆவேசமாகக் கேள்வி கேட்பது போல் நெல்லையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் மிகத் தீவிரமான நிலையை எட்டியுள்ளது. ... Read More
