BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

தஞ்சாவூரில் தே.மு.தி.கவினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தே.மு.தி.கவினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் தஞ்சை மாநகர் மாவட்ட கழக செயலாளர் மருத்துவர் ப.இராமநாதன் தலைமையில் மாநில அரசின் மின்கட்டண ... Read More

அந்தியூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அந்தியூர் தாலுகா பேரவை கூட்டம் நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

அந்தியூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அந்தியூர் தாலுகா பேரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு எஸ். கீதா தலைமையேற்றார் சங்கத்தின் கொடியை எஸ் ராதா ஏற்றி வைத்தார் வரவேற்புரையாற்றினார் அஞ்சலி தீர்மானத்தை கவியரசி முன்மொழிந்தார் எம் தவமணி ஆர் அன்னக்கொடி யு சத்தியா எம் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை ... Read More

தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் ஸ்டிக்கர் படம்: வலுக்கட்டாயமாக ஒட்டும் பாஜகவினர்!
முக்கியச் செய்திகள்

தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் ஸ்டிக்கர் படம்: வலுக்கட்டாயமாக ஒட்டும் பாஜகவினர்!

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படத்தை தமிழக அரசின் விளம்பரத்தில் வலுக்கட்டாயமாக பாஜகவினர் ஒட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறி செயல்பட்டு வரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ... Read More

மரணத்தை தாங்க முடியாமல் கதறல்: கணவர் இறந்த சில நிமிடங்களில் மனைவி உயிரிழப்பு.
மயிலாடுதுறை

மரணத்தை தாங்க முடியாமல் கதறல்: கணவர் இறந்த சில நிமிடங்களில் மனைவி உயிரிழப்பு.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தன் அன்புக்கணவன் இறந்த சில மணி நேரத்தில் மயங்கி விழுந்து மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குத்தாலம் கீழ காலனியை சேர்ந்தவர்கள் குணசீலன் (வயது ... Read More

`கருணாநிதியின் காப்பீடு திட்டத்தை திமுக அரசு நிராகரிக்கலாமா?’- திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் விவசாயிகள்.
திருவள்ளூர்

`கருணாநிதியின் காப்பீடு திட்டத்தை திமுக அரசு நிராகரிக்கலாமா?’- திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் விவசாயிகள்.

குருவைப் பயிருக்கு காப்பீடு செய்ய தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு ... Read More

கனியாமூர் பள்ளி தாளாளர், பெண் நிர்வாகிக்கு ஒருநாள் போலீஸ் காவல்: மாணவி இறப்பில் மர்மம் விலகுமா?
கள்ளக்குறிச்சி

கனியாமூர் பள்ளி தாளாளர், பெண் நிர்வாகிக்கு ஒருநாள் போலீஸ் காவல்: மாணவி இறப்பில் மர்மம் விலகுமா?

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்து ... Read More

பிரதமருக்கு 7 அடுக்கு பாதுகாப்பு… சமூக வலைதளங்கள் கண்காணிப்பு: சென்னை போலீஸ் அலர்ட்!
சென்னை

பிரதமருக்கு 7 அடுக்கு பாதுகாப்பு… சமூக வலைதளங்கள் கண்காணிப்பு: சென்னை போலீஸ் அலர்ட்!

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிடுவோர், சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணித்து கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.   44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ... Read More

5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கிய நேற்று ஒரே நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.
முக்கியச் செய்திகள்

5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கிய நேற்று ஒரே நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.

இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவைகள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன.   ... Read More

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ... Read More

செஸ் ஒலிம்பியாட் போட்டி மு.க.ஸ்டாலின் ஆய்வு…
சென்னை

செஸ் ஒலிம்பியாட் போட்டி மு.க.ஸ்டாலின் ஆய்வு…

நாளை துவங்க உள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டிதுவக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் ... Read More