BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம் …பரபரப்பு..
முக்கியச் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம் …பரபரப்பு..

மின்கட்டண உயர்வு ,சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு ... Read More

3வது நாளாக சோனியா ஆஜர்…
முக்கியச் செய்திகள்

3வது நாளாக சோனியா ஆஜர்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று 3 வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக 3 வது நாளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ... Read More

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி.
மதுரை

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி.

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயலில்ல உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் படைவினான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது. அனைத்து பணியாளர்களும் ... Read More

மானாமதுரையில்  தமிழ்நாடு அரசு வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நடத்தும் புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே செய்யும் மேன்படுத்த விரும்பும் இளைஞகர்ளுக்கு கடனுதவி பெறும் முகாம் நடைபெற்றது
சிவகங்கை

மானாமதுரையில் தமிழ்நாடு அரசு வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நடத்தும் புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே செய்யும் மேன்படுத்த விரும்பும் இளைஞகர்ளுக்கு கடனுதவி பெறும் முகாம் நடைபெற்றது

மானாமதுரையில் தமிழ்நாடு அரசு வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நடத்தும் புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே செய்யும் மேன்படுத்த விரும்பும் இளைஞகர்ளுக்கு கடனுதவி பெறும் வகையில் வட்டார அளவில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் முகாம் ... Read More

விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை:-
திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை:-

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!! என்கின்ற உன்னத முழக்கத்தோடு, இந்திய தேசம் முழுவதும் மக்கள் நலன் அரசியல் சேவை செய்திடும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, SDPI கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டம், ... Read More

கோவில்பட்டிக்கு வந்த ஒலிம்பியாட் ஜோதியை அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்றார்.
தூத்துக்குடி

கோவில்பட்டிக்கு வந்த ஒலிம்பியாட் ஜோதியை அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்றார்.

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியார் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள ... Read More

இலங்கைக்கு கடத்த ப்ரீகபலின் 150mg மாத்திரை சுமார் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகள். வள்ளத்தையும் க்யூ பிரிவு போலிசார் பிடித்தனர்.
தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்த ப்ரீகபலின் 150mg மாத்திரை சுமார் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகள். வள்ளத்தையும் க்யூ பிரிவு போலிசார் பிடித்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ் ஜீவமணிதர்மராஜ் சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் ... Read More

ஜீவ அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் அப்துல் கலாம் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை பொது மக்களுக்கு மரக்கண் வழங்கினர்.
தூத்துக்குடி

ஜீவ அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் அப்துல் கலாம் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை பொது மக்களுக்கு மரக்கண் வழங்கினர்.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீவா அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.     ஜீவ அனுக்கிரக ... Read More

திருநெல்வேலி: ஆத்தங்கரைபள்ளிவாசலில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய வழக்கில் கேரள வாலிபர் கைது.
தென்காசி

திருநெல்வேலி: ஆத்தங்கரைபள்ளிவாசலில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய வழக்கில் கேரள வாலிபர் கைது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அலி மூப்பன் தெருவை சேர்ந்த சாகுல் அமீது-நாகூர் மீராள் தம்பதியின் மகள் நஜிலா பாத்திமா (வயது 3). கடந்த 11-ந்தேதி சாகுல் அமீது தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் கூடங்குளம் ... Read More

கும்பகோணத்தில்  மின் கட்டண உயர்வை கண்டித்து அரிக்கன் விளக்கை கையில் ஏந்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அரிக்கன் விளக்கை கையில் ஏந்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மின் கட்டணம் உயர்வு , சொத்து வரி , வீட்டு வரி உயர்வு , விலைவாசி ஏற்றம் , சட்டம் ஒழுங்கு சீர்குழைவு , தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் , தமிழக மக்களை வஞ்சித்தல் ... Read More