Category: முக்கியச் செய்திகள்
திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கரையோரம் பிறந்து சுமார் 4 மாதங்களே ஆன பச்சிளங் ஆண் குழந்தை உடல் பிணமாக கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது .
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கரையோரம் பிறந்து சுமார் 4 மாதங்களே ஆன பச்சிளங் ஆண் குழந்தை உடல் பிணமாக கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது ... Read More
நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
கட்டாய இலவச கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளியில் இருந்து 6கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வசித்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ... Read More
காட்டாற்றில் மணல் திருட்டை தடுத்த கிராம உதவியாளரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே விளாங்குளம் காட்டாற்றில் அனுமதியின்றி மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டரில் மணல் கடத்தல் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக விளாங்குளம் கிராம உதவியாளர் சி.பூமிநாதன்(29) பேராவூரணி வட்டத்தில் உள்ள வருவாய்துறை உயர் ... Read More
கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன- தொழிற்சாலை கழிவுநீர் காரணமா..?
திருவொற்றியூர்: கொசஸ்தலை ஆறு வெள்ளி வாயல் சாவடி, எடப்பாளையம், மணலிபுதுநகர், கடையங்குப்பம் வழியாக பாய்ந்து அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகதுவார பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அத்திப்பட்டு புதுநகர், ... Read More
பணத்துக்கு விலை போனவர்கள்தான் இ.பி.எஸ் பின்னால் உள்ளனர்.
பணத்துக்கு விலை போனவர்கள்தான் இபிஎஸ் பின்னால் உள்ளனர்’ ஓபிஎஸ் நியமித்த மாவட்ட செயலாளர்கள் பேச்சு:, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு ... Read More
மாணவி சரளா உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு…
திருவள்ளூர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பொற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த ... Read More
கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் லெனின்குமார் முன்னிலை வகித்தார். இந்திய ... Read More
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா தொடங்கியது..
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில், ... Read More
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: சாமி கும்பிட வந்த இடத்தில் சோகம்
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் திருநெல்வேலி மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்தபோது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இன்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் ... Read More
தஞ்சையில் சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் பலவந்தமாக கீழே தள்ள முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் காலை முதல் சத்தியாகிரக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சத்தியாகிரக போராட்டத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியினர். ... Read More
