BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சேலம் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
அரசியல்

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சேலம் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இருகாலுார் கிராமம், பண்ணைகிணத்துாரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியை அதிமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் வெங்கடாஜலம் தொடங்கி வைத்தார். இதில், சேலம் மாவட்டத்திலிருந்து 40 ... Read More

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து செய்திருப்பார்,  எனக்கு அரசியல் ஆசை கிடையாது-பாலா பேட்டி
அரசியல்

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது-பாலா பேட்டி

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து தான் செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது, என்னைப் பற்றி அவதூறு பரப்புவதற்கு சமூக வலைதளங்களில் செய்யும் செலவை என்னிடம் கொடுத்தால் முதியோர்களுக்கு மருந்து வாங்கி கொடுக்கலாம் ... Read More

கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான  செஸ் அகாடமி -ன் 31வது சதுரங்க போட்டி
அரசியல்

கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான செஸ் அகாடமி -ன் 31வது சதுரங்க போட்டி

31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி காஸ்பரோவ் ஸ்மார்ட் செஸ் அகாடமி மற்றும் கரூர் விளையாட்டு முரசு சார்பில் நடைபெற்றது. கரூரில் 31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான ... Read More

அரசியல்

வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை

வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை சங்ககிரி பேரூராட்சி பால்வாய் தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பின் அருகே சுமார் 80 அடி ஆழத்தில் தடுப்புச் சுவர் ... Read More

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது
உலகச் செய்திகள்

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது திருச்செங்கோடு அருகே கோக்கலை பகுதியில் கல்குவாரி கிரசர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வருகின்றன என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ... Read More

குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
முக்கியச் செய்திகள்

குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் புதுப்பித்தல் புணரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்புச் சுவர் கட்டுமான பணிக்கு பூஜை நடந்தது.   இந்நிகழ்ச்சிக்கு ... Read More

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
முக்கியச் செய்திகள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் குத்தாலம் கொள்ளிடம் சீர்காழி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு ... Read More

அம்பாசமுத்திரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் மர்ம,விஷ,டெங்கு காய்ச்சல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை நிலவி வருகின்றது. அதனை வருமுன் காக்கும் பொருட்டு, நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, அம்பாசமுத்திரம் நகரம் ... Read More

தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தேனி

தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்‌ இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பொன் ... Read More