Category: ராணிபேட்டை
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபர்; 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு.
ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை அருகே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபரை மழையில் நனைந்தவாறு 19 மணி நேரமாக தேடி வாலிபரின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள். ... Read More
ராணிபேட்டை; சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது.
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 35. இவர் எம்ஏ, பிஎட் பட்ட படிப்பு முடித்துவிட்டு அவரது வீட்டின் அருகே கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் வைத்து போலி மருத்துவம் ... Read More
நரசிங்கபுரம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!
மனசாட்சி அற்ற அதிகாரம் படைத்தவர்களிடம் வேண்டுவதாலோ கெஞ்சுவதாலோ யாசிப்பதாலோ இழந்த உரிமைகள் பெற முடியாது மக்களை அணிதிரட்டி போராட்டங்கள் மூலமாக அவற்றை திரும்ப மீட்க முடியும் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நரசிங்கபுரம் ... Read More
திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து உபரி நீர் மடுகு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம நிர்வாகம்.
ராணிப்பேட்டை மாவட்டம்; திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து மோசூர் வழியாக வளையாத்தூர் ஏரிக்கு செல்லும் உபரி நீர் மடுகு கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர் இதனால் உபரி நீர் செல்ல வழி இல்லாமல் அருகில் ... Read More
சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More
சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More
சோளிங்கர் மின் கோட்டம் சார்பில் நடந்தது வருவாய் மேம்படுத்துல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மின் கோட்டம் சார்பில் வருவாய் மேம்படுத்துல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சோளிங்கர் செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் உமாசந்திரா (வெங்கடாபுரம்) முன்னிலை ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அவர்கள் இன்று சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-24 ஆண்டுக்கான அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து ... Read More
சிலிண்டர் கேஸ் லிகானதால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் சேர்ந்த நாராயணன் மனைவி விஷ்ணுபாலா, 32 அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சமையல் முடித்துக் கொண்டு ரெகுலேட்டரை ஆப் ... Read More
ராணிப்பேட்டையில் விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி..!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் சீனிவாசன் (வயது 14). வாலாஜாவில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 2017-ம் ஆண்டு அக்டோபர் ... Read More
