Category: ராணிபேட்டை
இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், மாடு பிடிக்க சென்ற போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலி.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் மற்றும் உள்வட்டம் அனந்தலை கிராமம் கணபதி நகர் என்ற முகவரியைச் சேர்ந்த செல்வன் விக்னேஷ் தபெ.முனிசாமி (வயது 18) என்பவர் இன்று (17.03.2023) மாலை 05.30 மணியளவில் இடி ... Read More
பேருந்து வராமல் போனதால் பேருந்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருக்கும் பொது மக்கள்.
ராணிபேட்டை மாவட்டம்; கடந்த 10 நாட்களாக தடம் எண் 30 கலவை to ஆற்காடு பேருந்து சரிவர வரவில்லை என பயணிகள் குற்றசாட்டு. தடம் எண் 34 ஆற்காடு - மாம்பாக்கம், ... Read More
ராணிப்பேட்டையில் நயாரா பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பீட வசதிக்கு அனுமதி இல்லை என நிர்வாக அராஜகம்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, ராணிப்பேட்டையில் நயாரா பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பீட வசதியை அனுமதிக்காமல் அராஜகமாக செயல்படுவதோடு பெட்ரோல் பங்க் ஆண், பெண் இரு கழிப்பீடத்திலும் பூட்டு போட்டு பூட்டி ... Read More
கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஸ்ரீ நெல் ரகம் 1 மூட்டை அதிகபட்ச விலையாக ₹1689 விற்பனையானது விவசாயிகள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாழைப்பந்தல் சாலையில் கடந்த 1976-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல், திமிரி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் ... Read More
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 18.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள 150 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு ... Read More
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை, தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி திறந்து பார்வையிட்டு ஆய்வு.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை காலாண்டு தணிக்கைக்காக, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி இன்று ... Read More
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் நலவாரியம் அமைக்க அரசு ஆணை.
ராணிப்பேட்டை, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள். தொழுநோயாளியர் ... Read More
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைபெறும் நோக்கில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிபேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் The GeeKay Word School இணைந்து, ... Read More
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டையில் தெரு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிதோய் தடுப்பு மற்றும் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம் ... Read More
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட ... Read More
