BREAKING NEWS

Category: ராணிப்பேட்டை

அரசியல்

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் முறையாக வேலை மற்றும் ஊதியம் வழங்காமல் அதிகார தோனியின் பணியாளர்களை மிரட்டுவதாக தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி மன்ற தலைவரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்து சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து 100 நாள் வேலை செய்யக்கூடிய பெண்கள் ஆற்காடு ஆரணி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ... Read More

டெல்லியில் நடந்த சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை புரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த  மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளம் மற்றும் சிலம்பாட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு
மாவட்டச் செய்திகள்

டெல்லியில் நடந்த சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை புரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளம் மற்றும் சிலம்பாட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு

3-வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி டெல்லியில் உள்ள ஜே.டி.உள் விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி மாதம் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது ... Read More