BREAKING NEWS

Category: ராணிப்பேட்டை

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ராணிபேட்டை

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது இராமநாதபுரம் ... Read More

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..
ராணிபேட்டை

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்... சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா ... Read More

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.
ராணிபேட்டை

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருராட்சிக்கு உட்பட்ட கலவை - சென்னசமுத்திரம் சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருத்தளத்தில் அமாவாசை ... Read More

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள்..
ராணிபேட்டை

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள்..

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பெங்களூர் ஜெ ஜெ நகர் 9 தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 47 . இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோப்கார் 2,3,4 ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் இருசக்கர வாகன பேரணி.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் இருசக்கர வாகன பேரணி.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் சங்க ... Read More

ஆயர்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது
ராணிபேட்டை

ஆயர்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது

இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம கோவிலின் திருவிழா நாட்களின் பயன்படுத்தக்கூடிய பொது இடத்தில் கட்டப்பட இருப்பதால் கோவில் திருவிழாக்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என ... Read More

14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராணிபேட்டை

14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ரத்தனகிரி அடுத்த டி,சி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யா(43) இவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி வெண்ணிலா(40) இந்த தம்பதியர்களுக்கு அர்ஷன் (14 )பரத் (12) ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் ... Read More

ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில்  மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ராணிப்பேட்டை

ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலை ஓரமாக இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று திடீரென முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ... Read More

நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக  கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம்
ராணிப்பேட்டை

நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மருதாளம் கூட்டு சாலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ... Read More