Category: விவசாயம்
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து சேதம், விவசாயிகள் 15 நாட்களாக காத்திருப்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர், இந்நிலையில் தஞ்சையை அடுத்த கரந்தை ... Read More
தலைப்பு செய்திகள்
பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் நிதி உதவி ! தமிழகத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது தற்போது பட்ஜெட் தாக்கல் இரண்டாவது நாளாக இன்று உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ... Read More
தலைப்பு செய்திகள்
சட்டப்பேரவையில் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் அறிவிப்புக்கு விவசாயிகள் குற்றச்சாட்டு. விவசாய சங்க பிரதிநிதி ஜீவகுமார் கூறுகையில்.. இரண்டாவது முறையாக தமிழக விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதே நாங்கள் வரவேற்கிறோம் அதே போன்று இயற்கை ... Read More
தலைப்பு செய்திகள்
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை. கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக வேளாண் ... Read More
தலைப்பு செய்திகள்
பாரம்பரிய நெல் ரகத்துடன் சபைக்கு வந்த எம்எல்ஏக்கள். தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட கூட்டத்திற்கு 'குழியடிச்சான்' பாரம்பரிய நெல் ரகத்துடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர். தமிழ வேளாண் துறைக்கு தனி ... Read More
தலைப்பு செய்திகள்
தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பாராட்டி பரிசுகள் வழங்கினார். திருச்செந்தூர் ஆதித்தனார் உடற்கல்வி கல்லூரியில் இம்மாதம் 12 மற்றும் 13 ஆகிய 2 நாள்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
நாளை வேளாண் பட்ஜெட். வரும் 24ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர். வரும் 24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் பணியை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை. தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது வருகிற 18 ... Read More
மாவட்ட செய்திகள்
வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் சார்பாக நெல்லில் தரமான விதைகளை பிரித்தெடுப்பதற்கான விதை தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் சார்பாக நெல்லில் தரமான விதைகளை பிரித்தெடுப்பதற்கான விதை தேர்வு ... Read More
மாவட்ட செய்திகள்
2020-2021-ல் பிரிமியம் தொகை செலுத்திய விவசாயிகளுக்கு, அனைத்து பயிர்களுக்கும் பாகுபாடின்றி பயிர்க்காப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம். பயிர் காப்பீடு செய்த அனைத்து கிராமங்களைச் ... Read More


