Category: விவசாயம்
தலைப்பு செய்திகள்
சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என வேளாண்மை மற்றும் உணவுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும், சிறுதானியங்களின் சாகுபடியை ... Read More
தலைப்பு செய்திகள்
நெல்மணிகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம். திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிசான பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக தாமிரபரணி, மணிமுத்தாறு, ஆற்றுக்கால் உள்ளிட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கேரள மாநிலம் தேக்கடி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்வளத்துறை அலுவலக பகுதியிலுள்ள குடியிருப்புகளில் மராமத்து பணிகள் செய்வதற்கு பொருட்கள் கொண்டு சென்றதை ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்டக்குழு கூட்டம் கும்பகோணம் ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.பாலு தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர் பதிவு மற்றும் எதிர்கால இயக்கம் குறித்து சங்கத்தின் ... Read More
மாவட்ட செய்திகள்
ஆத்தூர்- நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஆத்தூரில் ஐ .ஆர் ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் ... Read More
தலைப்பு செய்திகள்
உடுமலை மானுபட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்க தலழக மாணவிகள் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடத்தி தென்னை டானிக் செயல்விளக்கம் அளித்தனர். உடுமலை மானுபட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்க தலழக மாணவிகள் கிராமப்புற ... Read More
தலைப்பு செய்திகள்
வேளாண் நிதிநிலை அறிக்கையில் அரசு செய்ய வேண்டியது என்ன? கடந்த ஆண்டு முதல் முறையாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தற்போது 2022-23-ஆம் ஆண்டு தாக்கல் ... Read More
தலைப்பு செய்திகள்
அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்! அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே நள்ளிரவில் வீட்டு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து விவசாயியை அரிவாளால் வெட்டி அவரது மனைவியிடம் இருந்து தாலிச்செயினை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை அருகே ... Read More
