BREAKING NEWS

Category: விவசாயம்

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயம்

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ. சித்தூர் ஆருரான் சக்கர ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரை ... Read More

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.
விவசாயம்

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றுது.   வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 40 ... Read More

100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. கடம்பூர் ராஜூ நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல்.
விவசாயம்

100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. கடம்பூர் ராஜூ நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே 100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு ... Read More

பன்றிகள் கூட்டம் கூட்டமாக விளை நிலத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை கடித்து நாசப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை.
விவசாயம்

பன்றிகள் கூட்டம் கூட்டமாக விளை நிலத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை கடித்து நாசப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம்கண்ணன்-- மகேஸ்வரி தம்பதியினர் இவர்கள் பனையூர் கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர் மேலும் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் ... Read More

ரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில்  முற்றுகை போராட்டம்.
விவசாயம்

ரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்நுழைவு வாயிலில் எந்த வாகனங்களும் உள்ளே வர முடியாத அளவிற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை ... Read More

திருக்கடையூரில் நான்குவழி சாலை அமைவந்தால் விவசாய வாழ்வாதாரம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல், காவல் துறை கைது நடவடிக்கை.
விவசாயம்

திருக்கடையூரில் நான்குவழி சாலை அமைவந்தால் விவசாய வாழ்வாதாரம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல், காவல் துறை கைது நடவடிக்கை.

செய்தியாளர் க.கார்முகிலன் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகாமையில் நான்கு வழிச்சாலை அமையஉள்ளது. சாலை அமைவதால் விவசாயம் நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ... Read More

தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.
விவசாயம்

தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.

தமிழக அரசு விளை நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைத்தால் விவசாயிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதை முதல்வருக்கு உணர்த்தும் வகையில் தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராடி வருகின்றனர்.     தஞ்சை ... Read More

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விவசாயம்

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    தஞ்சை மாவட்டத்தில் 1200 ஹெக்டேரில் மழை நீர் தேங்கியுள்ளது இரண்டு நாட்களுக்கு பிறகு தான் பயிர் பாதிப்பு தெரிய வரும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நிவாரண வழங்க ... Read More

குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தஞ்சை திருவாரூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் யூரியா, டிஏபி உரங்கள் 2645 டன் வந்தது.
தஞ்சாவூர்

குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தஞ்சை திருவாரூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் யூரியா, டிஏபி உரங்கள் 2645 டன் வந்தது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 4.5 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து உரத்தட்டுப்பாடு என்பது நிலவி வந்தது.     விவசாயிகள் கோரிக்கை ஏற்று தமிழக ... Read More

நிலுவை தொகை வழங்காவிட்டால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்

நிலுவை தொகை வழங்காவிட்டால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக கரும்பு விவசாயிகள் புகார், ஒரு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் வரும் ... Read More