BREAKING NEWS

Category: விவசாயம்

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு இன்னும் வந்து சேரவில்லை – பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார்.
திருச்சி

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு இன்னும் வந்து சேரவில்லை – பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு , மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் இன்று காலை திருச்சி சுப்ரமணியம் புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, மலையப்பநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன். இயற்கை விவசாயி.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, மலையப்பநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன். இயற்கை விவசாயி.

வயலில் திருவள்ளுவர் உருவத்தில் நடவு: இந்நிலையில் இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில், உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவத்தை கொண்டு ... Read More

நிலப்பரப்பின் அடிப்படையில் கூட்டுறவு கடனுக்கான நிதி: தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.
திருவள்ளூர்

நிலப்பரப்பின் அடிப்படையில் கூட்டுறவு கடனுக்கான நிதி: தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்காக, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் நிதியை நிலப்பரப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று ... Read More

உரிய விலை இல்லாததால், 40 ஆண்டு காலமாக பெற்ற பிள்ளையை போல் வளர்த்த 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய விவசாயின் வேதனை குறித்த செய்தி தொகுப்பு.
தஞ்சாவூர்

உரிய விலை இல்லாததால், 40 ஆண்டு காலமாக பெற்ற பிள்ளையை போல் வளர்த்த 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய விவசாயின் வேதனை குறித்த செய்தி தொகுப்பு.

"பெற்ற பிள்ளை கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது" என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு விவசாயிகளை இன்றளவும் கைவிடாமல் தென்னபில்லை வாழவைத்து வருகிறது. இந்நிலையில் தென்னம்பிள்ளையும் தன்னை கைவிட்டு விட்டதாக 40 ஆண்டு காலம் பெற்ற பிள்ளை ... Read More

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள்  வீரவணக்க நாள்  & தமிழ்நாடு உழவர்கள் தினம்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள் & தமிழ்நாடு உழவர்கள் தினம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள் & தமிழ்நாடு உழவர்கள் தினம், இலவச வேளாண் மின்சாரத்தைப் பெற்றுத் தந்த 60 ஈகியர்களுக்கும், பெற்று தந்த இலவச மின்சாரத்தை டெல்லியில் உயிரை ... Read More

ரசாயன உரம் இல்லாத கிழுவன்காட்டூர் கீரையை கேட்டு வாங்கும் பொதுமக்கள்.
திருப்பூர்

ரசாயன உரம் இல்லாத கிழுவன்காட்டூர் கீரையை கேட்டு வாங்கும் பொதுமக்கள்.

உடுமலை மடத்துக்குளம் பகுதியில் பிரதானமாக தென்னை நெல் கரும்பு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. உடுமலை அருகே உள்ள கிழவன் காட்டூர் பகுதியில் மட்டும் கீரை விவசாயம் அமோகமாக நடக்கிறது. கீரைக்காக மட்டுமே இந்த ... Read More

குறுவை பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிப்பு அரசிடம் இருந்து ஒரு வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் தஞ்சையில் வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை பேட்டி.
தஞ்சாவூர்

குறுவை பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிப்பு அரசிடம் இருந்து ஒரு வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் தஞ்சையில் வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை பேட்டி.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று குறுவை ... Read More

கோவில்பட்டி அருகே கையில் காய்ந்த பருத்தி செடியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கையில் காய்ந்த பருத்தி செடியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியம் வெள்ளாளங்கோட்டை கிராமத்தில் 100 ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்துவருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட பருத்திவிதை விதைத்த 15 விவசாயிகள் பருத்தி செடி முளைத்து பூ, காய் ... Read More

கரும்புக்கான நிலுவைத் தொகை பெற்று தர வேண்டும் காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் உரத்தட்டுப்பாட்டை போக வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

கரும்புக்கான நிலுவைத் தொகை பெற்று தர வேண்டும் காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் உரத்தட்டுப்பாட்டை போக வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து ... Read More

மானாமதுரை வட்டாரத்துக்கு சொந்த கிராமத்தில் வேளாண்மை பொறியாளர் துறையின் மூலம் அட்மா- விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை தொழில்நுட்பம் பற்றி செயல்விளக்கம்.
சிவகங்கை

மானாமதுரை வட்டாரத்துக்கு சொந்த கிராமத்தில் வேளாண்மை பொறியாளர் துறையின் மூலம் அட்மா- விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை தொழில்நுட்பம் பற்றி செயல்விளக்கம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்துக்கு சொந்த கிராமத்தில் வேளாண்மை பொறியாளர் துறையின் மூலம் அட்மா- விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை தொழில்நுட்பம் பற்றி செயல்விளக்கம். விவசாயி முனியாண்டி அவர்களின் ... Read More