BREAKING NEWS

Category: விவசாயம்

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

சித்திரை பிறந்ததையொட்டி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நல்லேறு பூட்டி இந்த ஆண்டுக்கான விவசாய பணிகளை தொடங்கினர். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தொழில்களில் ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

`2021 இழப்பீட்டையே இன்னும் வழங்கவில்லை; தற்போது 10 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு' உயர்மட்டக்குழு ஆய்வு நடத்த பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல். மழையால் பாதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ஏக்கர் உளுந்து, பயிறு, பருத்தி, எள், நிலக்கடலை ... Read More

மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக நிர்வாகிகள், அதிகாரிகள் உதவியுடன் பல கோடி முறைகேடு: பரபரப்பு தகவல்கள் அம்பலம்.. திருவண்ணாமலை: தமிழகத்தில் ஆண்டுதோறும் நெல் அறுவடை பருவங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் அரசு ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

பழனி -கொளுத்தும் வெயிலை தாக்கு பிடிக்காமல் மாமரத்திலிருந்து பிஞ்சுகள் உதிர்ந்ததால் விவசாயிகள் வேதனை. திண்டுக்கல் மாவட்டம் பழனி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் விளைந்த மாங்காய் பிஞ்சுகள் கோடை வெயிலுக்கு தாக்கு பிடிக்காமல் கிளே ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

வெங்காயம் மற்றும் காய்கறிகளின் உரிய விலை கிடைக்க அவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு வெங்காயத்தை தலையில் கொட்டி ... Read More

மாவட்ட செய்திகள்
சேலம்

மாவட்ட செய்திகள்

சேலம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் கூட்டு பண்ணை திட்டம் -2021-22 கீழ் தலா ரூபாய் 5 இலட்சம் மதிப்பிலான பண்ணை இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் நல குழுவினருக்கு வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

உயர்த்தப்பட்ட உரங்களின் விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், கள்ள சந்தையில் உரம் விற்பதை தடுக்க வேண்டும் என தஞ்சையில் பிஆர்.பாண்டியன் பேட்டி. தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தக்காளி வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மட்டுமல்ல நெல்லும் மத்திய மாநில அரசுகள் இலங்கைக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயை நிதியாக வழங்காமல் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து வழங்கலாம் என பிஆர் பாண்டியன் ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட கரும்பு பயிர்கள் அழிக்கப்பட்டு வருகிறது ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள் விவசாயி ஒருவர் முழு நிர்வாணமாக காணப்பட்டதால் பரபரப்பு. மேகதாது அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ... Read More