Category: வேலூர்
மாவட்ட செய்திகள்
வேலூர் அணைக்கட்டு பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்கமான வாகன சோதனையில் ஹான்ஸ் கூல்லிப், 1000 கிலோ குட்கா போதைப் போதைப் பொருட்கள் பறிமுதல். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ... Read More
மாவட்ட செய்திகள்
தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட கரும்பு பயிர்கள் அழிக்கப்பட்டு வருகிறது ... Read More
அரசியல்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கந்தநேரி பகுதியில் அமைந்துள்ள அதிமுக புறநகர் அலுவலகத்தில் அதிமுக கட்சியின் கழக அமைப்புத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. வேலூர் புறநகர் மாவட்டம் அணைக்கட்டு ஒடுகத்தூர் பள்ளிகொண்டா பெண்ணாத்தூர் ... Read More
மாவட்ட செய்திகள்
பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 25-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கடத்திவரப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பஸ்வுர்ராஜ் என்கின்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், ... Read More
மாவட்ட செய்திகள்
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் ... Read More
மாவட்ட செய்திகள்
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது பக்தர்கள் அரோகரா ... Read More
மாவட்ட செய்திகள்
ஐந்து மலைகளை கடந்து ஆறாவது மலை மீது அமைந்திருக்கும் 40க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் மலைவாழ் மக்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்க கூட 15க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தொலைவில் ... Read More
தலைப்பு செய்திகள்
மகாராஷ்டிராவில் இருந்து வருகை புரிந்த குழுவினரை பள்ளியின் தலைமையாசிரியர் ஆர் பிச்சை வரவேற்றார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தானேவில் இருந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளை ... Read More
தலைப்பு செய்திகள்
ஒடுகத்தூர் சந்தையில் நேற்று ரூ.9.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஒடுகத்தூர் சந்தையில் நேற்று ரூ.9.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஆடுகள் விற்பனை செய்வதற்கென தனி இடம் அமைத்து தர வேண்டும் என்று ... Read More
மாவட்ட செய்திகள்
ஒடுகத்தூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஒடுகத்தூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி பள்ளியில் நேற்று ... Read More
