Category: வேலூர்
மாவட்ட செய்திகள்
உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் பேருந்தில் குரங்கு போல் தொங்கி செல்லும் கல்லூரி மாணவர்கள் சற்றும் பொருட்படுத்தாமல் பேருந்தை இயங்கி செல்லும் ஓட்டுநர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வரை ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர், காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார். காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார். உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக்கை ... Read More
மாவட்ட செய்திகள்
`மாட்டு வண்டிக்கும் மணல் கொடுங்க'- போராடி சாதித்த தொழிலாளர்கள். மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று ஆற்றின் நடுவில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் கோரிக்கையை வெற்றி பெறச் ... Read More
மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டு அருகே எருதுவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 35 பேர் படுகாயம்! பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தில் எருதுவிடும் விழா நடந்ததது. விழாவிற்கு குடியாத்தம் சப் - கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கி ... Read More
மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டு தாலுகா சிறப்பு மனுநீதிநாள் முகாம்! பேரணாம்பட்டு தாலுக்கா ராஜக்கல் மேல் கொத்தக் குப்பம் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம்ராஜக்கல் கிராமத்தில் நடைப்பெற்றது. இம்முகாமிற்கு (கலால்) உதவி ஆணையர் த.வெங்கட்ராமன் தலைமை தாங்கி ... Read More
மாவட்ட செய்திகள்
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையின் போது பிடிபட்டது 9 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா போதைப்பொருள்! வேலூர் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற Mahindra Bolero Max truck TN.24.AC.9541 சோதனையின்போது 1100 ... Read More
மாவட்ட செய்திகள்
தீயணைப்பு தொண்டு நாள் விழா. வேலூர், தமிழ்நாடு தீயணைப்பு தொண்டு நாள் விழா 14.04.2022 முதல் வரும் 24.04.2022 ஏழு நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் "தீ ... Read More
மாவட்ட செய்திகள்
ரயில் நிலையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்! வேலூர், மத்திய அரசு தமிழகத்தில் கிடப்பில் போட்டுள்ள ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம், ... Read More
தலைப்பு செய்திகள்
ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு என்ற தமிழக முதல்வரின் இலக்கை உறுதி செய்யும் வகையில் இன்று ஒரு லட்சம் இணைப்புகளுக்கான தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆணை வழங்கப்பட்டது. ஒரு வருடத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
கோமா நிலையில் பேரணாம்பட்டு நகராட்சி -கண்டுக்கொள்ளாத ஆர்.டி. எம்.குபேந்திரன்! வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் பல்வேறு முறைகேடுகளும் ,தில்லாலங்கடி வேலைகளும் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக நகராட்சி அலுவலகத்தில் தனது உறவினர்களையும், நண்பர்களையும் ... Read More


