Category: அரியலூர்
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் 13 ஆம் ஆண்டு பால்குட திருவிழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜெ.தத்தனூர் மேலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 13 ஆம் ஆண்டு பால் குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ... Read More
நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு நக்கீரன் கோபால் மனதார வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சென்னை முக்தி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச செயற்கை கால் வழங்கும் விழா செயற்கை கால் மாவட்ட தலைவர் BG.ரமேஷ் குமார் தலைமையில் ... Read More
அரியலூர்- வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டார். முதலமைச்சர் அவர்களின் காணொளி ... Read More
ஜெயங்கொண்டத்தில் கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலம் அகற்ற உறுதிமொழி ஏற்பு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிட கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலமாக அகற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நகராட்சி ஆணையர் அசோக் குமார் ... Read More
விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.
அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு பல்வேறு பகுதி மக்கள் வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்களை குழுமூர் கிராமத்தை சேர்ந்த இராஜா ... Read More
அரியலூர் அருகே தத்தனூர் – மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக-வினர் ஆர்ப்பாட்டம்.
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து இன்று அரியலூர் மாவட்டம், தத்தனூர் - மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட ... Read More
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ... Read More
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நேற்று கல்லூரிப் பேரவை துவக்கவிழா மற்றும் ஆசிரியர் தின விழா தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ... Read More
மருங்கூர் கிராமத்தில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம், செந்துறைஅருகே மருங்கூர் உள்ள திரௌபதி அம்மன், கோவிலில் தீமிதி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திரௌபதி ... Read More
இன்ஜினியரிங் மாணவர் ஏரியில் மூழ்கி பலி
அரியலூர் கல்லக்குடி தெருவை சேர்ந்த சங்கர் மகன் சபரிவாசன்(20). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் ... Read More


