Category: அரியலூர்
முள்ளுக்குறிச்சி கால்நடை மருத்துவமனை இட மாற்றம் மக்கள் கொந்தளிப்பு.
முள்ளுக்குறிச்சி கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை புதிய இடத்தில் மாற்றம் மக்கள் கொந்தளிப்பு. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை பழுதடைந்துள்ளதால் திடீரென ... Read More
இரும்புலிகுறிச்சியில் தேமுதிக -வினர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு
அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியம் சார்பாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செந்துறை ஒன்றியம் வெண்ணைக்குறிச்சி,வடக்கு மற்றும் தெற்கு இரும்பிளிக்குறிச்சியில் கொடி ஏற்றி அன்னதானம் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு ... Read More
அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணாஅவர்கள் தலைமையில் இன்று (14.08.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு ... Read More
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிப்பு.
அரியலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள், முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை அரியலூர் மற்றும் செந்துறை வட்டங்களில் 237 நியாய விலைக் கடைப்பகுதிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் ... Read More
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தவும், மத்திய அரசு அறிவித்துள்ளவாறு அறிவி ப்பு பணியிடங்களை நிரப்ப வேண்டியும், ... Read More
கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ... Read More
பொதுமக்களின் புகார் மனுக்களை அதிகாரிகள் கண்காணிக்க புது செயலி அறிமுகம்.
அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் PETS ( Petition Enquiry and Tracking System) என்ற செயலியை 10.08.2023 ... Read More
அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்.
அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவில் ஒய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தினை எதிர் வரும் 15.09.2023 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற ... Read More
வன்னியர் சங்கத்தின் 44 வது ஆண்டு துவக்க விழா – க.வைத்தி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
வன்னியர் சங்கம் துவங்கப்பட்டு 43 ஆண்டுகள் கடந்த நிலையில் வன்னியர் சங்கத்தின் 44 துவக்க விழாவை முன்னிட்டு தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார் அதேபோல் ... Read More
அரியலூர் – தமிழ்நாடு நாள் புகைப்பட கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆர்வமுடன் பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரியலூர் தாலுக்கா அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற தமிழ்நாடு நாள் விழா பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். தமிழ் மொழியின் ... Read More
