BREAKING NEWS

Category: ஆன்மிகம்

தேனி லட்சுமிபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மிகம்

தேனி லட்சுமிபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் ராஜன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கட்டிவந்தார்‌. பணிகள் நிறைவுபெற்ற கும்பாபிஷேகத்திற்கு தயாரானது கோவில். அதனைத்தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு ஓதுவர்கள் வரவழைக்கப்பட்டுவேத ... Read More

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
ஆன்மிகம்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! பூக்குழி இன்று மாலை நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கியும், அக்கினிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விருதுநகர் மாவட்டம், ... Read More

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..!
ஆன்மிகம்

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..!

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் 9 வது நாளான இன்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ... Read More

திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆன்மிகம்

திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ... Read More

பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.
ஆன்மிகம்

பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழில் தேவதையான பூ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ... Read More

சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா
ஆன்மிகம்

சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நான்கு நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் சுவாமிக்கு ... Read More

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது.
ஆன்மிகம்

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது.

சித்திரை திருவிழா முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழாவானது எட்டாவது நாளான இன்று அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை மிக ... Read More

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.
ஆன்மிகம்

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.

ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் காளி ஆட்டத்துடன் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ... Read More

தரங்கம்பாடி கோட்டை தர்காவில் கந்தூரி உற்சவ விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு.
ஆன்மிகம்

தரங்கம்பாடி கோட்டை தர்காவில் கந்தூரி உற்சவ விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகில் ஹலரத் செய்யதினா செய்க்கு இஸ்மாயில் சாதாத் வலியுல்லாஹ் ஹலரத் செய்யதினா செய்யது சாஹிபு சாதாத் வலியுல்லாஹ் இவர்களின் 452 -வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது. ... Read More

பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு தங்க கருட சேவை உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்.
ஆன்மிகம்

பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு தங்க கருட சேவை உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சேஷ வாகனம், சிம்ம வாகனம், சூரிய ... Read More