Category: ஆன்மிகம்
ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் உள்ளிட்டவற்றில் சாமி தரிசனம் செய்து வழிபாடு, இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:- ஆஸ்திரியா நாட்டை சார்ந்த ... Read More
காவேரிப்பாக்கத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமை ஸா்வ திருவோனம் ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ஆராதனை.
விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடைப்பெற வேண்டும் என பக்தா்கள் கூட்டு பிராத்தனை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் தெருவில் அமைந்துள்ள ராஜாக்கள் வணங்கிய மிகவும் பழமை வாய்ந்த பெருந்தேவி தாயாா் ஸமேத வரதராஜ ... Read More
ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானதிராஜபுரம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... Read More
மானாமதுரை உடைகுளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல், காப்பு கட்டுதல் விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. உடைகுளம் முத்துமாரியம்மன்கோயில் 41 வது ஆண்டு பங்குனித்திருவிழா நேற்று காலை காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் ... Read More
பெல் நிறுவன வளாகத்தில் உள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறி திருக்கூட்டம் பொன்விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிலைய ஊரக வளாகத்தில் உள்ள திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறித் திருக்கூட்டம் இயங்கி வருகிறது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருட்தந்தை அவர்களால் ஆன்மீகப் பணிகளுக்காக 1970 திருக்கூட்டத்தின் பொன்விழா நிகழ்வுகள் நடைபெற்றன. ... Read More
பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் ... Read More
மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோரையாற்றிலிருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கையுடன் மேளதாள ... Read More
உடுமலைப்பேட்டை அடுத்த தளி, அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவிலில் மடத்துக்குளம் எம்.எல்.ஏ சுவாமி தரிசனம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தளி பேரூராட்சி, பொன்னாலம்மன் சோலை பழமைவாய்ந்த அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் C.மகேந்திரன் M.A.,MLA. ... Read More
திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி ... Read More
மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்றம், ஆடி பாடி கொண்டாடிய பக்தர்கள், பழைய கொடியை போட்டி போட்டு பிடித்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமயத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் இவர்கள் வழிபாட்டுக்காக மயிலாடுதுறை மையப் ... Read More
