BREAKING NEWS

Category: ஆன்மிகம்

மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.
ஆன்மிகம்

மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மகநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது.     சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து ... Read More

ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
ஆன்மிகம்

ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

மாதனூர் அருகே ஆர்.பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.   வேலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் வயதுமூப்பு காரணமாக சபரிமலை செல்ல முடியாமல் மிகுந்த ... Read More

புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் இத்திருத்தலத்தை பார்வையிட்டார்.
ஆன்மிகம்

புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் இத்திருத்தலத்தை பார்வையிட்டார்.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தருமையாதீன ஸ்ரீ சட்டநாதஸ்வாமி தேவஸ்தானம் ஸ்ரீதிருநிலைநாயகி சமேத ஸ்ரீ பிர்மபுரீஸ்வரர் திருக்கோவில் வைகாசிமாதம் 6தேதி 24-5-2023 புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ... Read More

தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.
ஆன்மிகம்

தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ரங்கநாதர் காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.   தர்மபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் ... Read More

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளதெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு காலை புதுப்பிக்கப்பட்ட ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திருப்பலி ... Read More

தென்கைலாயம் என்று அழைக்கக்கூடிய திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வியின் நிறைவு விழா.
ஆன்மிகம்

தென்கைலாயம் என்று அழைக்கக்கூடிய திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வியின் நிறைவு விழா.

உலக பொது நிர்வாகம், பொது நாணயம், பொதுமொழி, ஓர் உலக சமதர்ம கூட்டாட்சி அனைத்தும் முழுமையாக நிறைவு பெற வலியுறுத்தி குருமகான் பிரமிடு வடிவேல் வடிவிலான பிராணவாலயத்தில் அமர்ந்து 21 நாட்கள் தவ வேள்வியை ... Read More

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
ஆன்மிகம்

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: உலக அமைதிக்காகவும், கொரோனா நோய்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு.   ... Read More

400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட நாதன் சிறப்பு பூஜை
ஆன்மிகம்

400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட நாதன் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம், உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள 400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி முன்னிட்டு ஸ்ரீ பூமி நிலா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட ... Read More

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் தனலட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை.
ஆன்மிகம்

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் தனலட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை.

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 122 ... Read More

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர், கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.   கும்பகோணத்தில் 108 வைணவத் ... Read More