BREAKING NEWS

Category: ஆன்மிகம்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி ஒன்றாம் நாளன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி காட்சியளித்தார்
ஆன்மிகம்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி ஒன்றாம் நாளன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி காட்சியளித்தார்

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி முதல் நாள் அன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி படிகளுக்கும் விமர்சையாக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேய்பிறை ... Read More

எஸ்.எஸ்.புரம் உயர்நிலைப் பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா.
ஆன்மிகம்

எஸ்.எஸ்.புரம் உயர்நிலைப் பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எஸ்.எஸ். புரத்தில் உயர்நிலைப்பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் பகுதி நேர ஓவிய ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான கவின் கலை ... Read More

மஹா பைரவாஷ்டமியை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதி உலா.
ஆன்மிகம்

மஹா பைரவாஷ்டமியை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதி உலா.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்..   இன்று ... Read More

உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற  ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது.     உடுமலைப்பேட்டை பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் கோவிலில் மூலவருக்கு ... Read More

திருச்சியில் புனித செபஸ்த்தியார் ஆலய நூற்றாண்டு விழா.
ஆன்மிகம்

திருச்சியில் புனித செபஸ்த்தியார் ஆலய நூற்றாண்டு விழா.

  திருச்சி சோமரசம்பேட்டை புனித செபஸ்தியார் ஆலயம் திருச்சியில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.    இந்த ஆலயம் 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கீழ் வயலூர், எட்டரை ... Read More

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.     இக்கோவிலில் ஒவ்வொரு விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் ... Read More

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் புதிய தேர் சிறப்பு பூஜை.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் புதிய தேர் சிறப்பு பூஜை.

  உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் புதிய தேர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முன்பு நிலைக்கு கொண்டு கொண்டுவரப்பட்டது.     திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா பங்குனி ... Read More

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஆன்மிகம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் நாராயணன் இறைவணக்கம் பாடினார் சூரியா குமாரசாமி வரவேற்புரை ஆற்றினார்.   செயலர் சண்முகம் ஆண்டறிக்கை ... Read More

பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.
ஆன்மிகம்

பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.

திருச்செந்தூர், கடலூர் மாவட்டம் ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீடம் நிறுவனர் ஓம் சந்ரு சுவாமி 18 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து அங்கப்பிரதசணம் செய்து வந்துள்ளார்.   சிதம்பரம் நடராஜ பெருமாள் ... Read More

பாலமேடு ஆதிஜோதி முருகன் கோவில் கார்த்திகை மாத பால்குட விழா.
ஆன்மிகம்

பாலமேடு ஆதிஜோதி முருகன் கோவில் கார்த்திகை மாத பால்குட விழா.

மதுரை மாவட்டம் பாலமேடு செம்பட்டி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் ஆதிஜோதி முருகன் திருக்கோவில் கார்த்திகை மாத சோமவார பால்குட விழா நடைபெற்றது.     பாலமேடு பேருந்து நிலையம் முன்பாக உள்ள ... Read More