Category: ஆன்மிகம்
திருச்சி துவாக்குடி திரு நெடுங்கலளநாத திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவார பூஜை..
திருச்சி துவாக்குடி திரு நெடுங்கலளநாத திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் செல்வ விநாயகர், திருநெடுங்களநாதர் மங்கலாம்பிகை அணுயை விக்னேஸ்வர பூஜை பஞ்சகவ்ய பூஜை,.. புண்ணியாகவாஜனம் சுவாமி ... Read More
அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் அருள்மிகு அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்களின் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்கள். இவ்விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி அவர்களும் திரு.அ.நல்லதம்பி அவர்களும் ... Read More
கடை ஞாயிறை, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று, காவிரி ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது இதில் தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். ... Read More
உடல் முழுவதும் சேறுபூசி மேளதாளத்துடன் வெகு விமர்சையாக நடைபெறும் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பட்டாளம்மன் உற்சவ திருவிழா.!
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா தாண்டி குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பட்டாளம்மன் உற்சவ திருவிழா 21 ஆம் ஆண்டு விழாவானது இன்று காலை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ... Read More
உலக நன்மை வேண்டி திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவிலில் பெண்கள் ஏற்றிய 108 திருவிளக்கு பூஜை.
திருச்சி அருகே நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ... Read More
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பட்டுப்புடவை நிர்வாகம் சார்பில் ஏலம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீகோமதி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக பட்டுப்புடவை வழங்குவது வழக்கம் அப்பட்டு புடைவைகளை ஒவ்வொரு ... Read More
