Category: கடலூர்
மாண்டஸ் புயல் எதிரொலி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். இந்திய மண்டல வானிலை மைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளவாறு தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகி, கடலூர் மாவட்டத்தில் ... Read More
விருத்தச்சலம் 21 வது வார்டு பகுதிக்கு அம்பேத்கர் பெயரை வைக்க இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டு பகுதியில் உள்ள திருமலை திருச்சனூர் திருமண மண்டபம் உள்ள பகுதிக்கு பழைய பெயரான அம்பேத்கர் பெயரை வைக்கக் கோரியும் அப்பகுதியில் அம்பேத்கர் தெரு ... Read More
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஏழை குடிசை வாசிகளுக்கு தார்பாய்கள் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ... Read More
வேப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ. கணேசன் அவர்களின் துணைவியார் பவானி அம்மாளின் முதலாம் ஆண்டு நினைவு ... Read More
வேப்பூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்... நபார்டு விஃப் நிதியின் கீழ் ... Read More
கடலூர் அருகே மின்னல் தாக்கி நான்கு பசுமாடுகள் உயிரிழப்பு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் மின்னல் தாக்கி உயிரிழந்தது. மின்னல் தாக்கிய அதிர்வில் அக்கிராமத்தைச் சேர்ந்த முத்து ... Read More
நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாளை தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் ... Read More
கடலூர் அருகே நிராமணி கிராமத்திற்கு வடிகால் வசதி அமைத்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் கிராமமே சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக நான்காவது வார்டு, மாரியம்மன் கோவில் ... Read More
கடலூர், ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் தேசிய பார்மசி வார விழா நடைபெற்றது.
கடலூர் செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கண்டப்பங்குறிச்சி ஸ்ரீ பவானி கல்வி நிறுவனம், மற்றும் நல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ஸ்ரீ பவானி பார்மசி கல்லூரியில் ... Read More
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை.!
கடலூர் செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் (39) த/பெ கோவிந்தன் என்பவர் சென்னையில் வேலை செய்து வந்தார் அப்போது அங்கு மிஸ்பசாந்தி (35) என்பவர் வீட்டில் ... Read More
