BREAKING NEWS

Category: கடலூர்

ஆம் ஆத்மி கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
கடலூர்

ஆம் ஆத்மி கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

-கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திட்டக்குடி தொகுதி தலைவர் செந்தில் தலைமை ... Read More

கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு.
கடலூர்

கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ.விஜய்.     வடகிழக்கு பருவமழையின் காரணமாக வட தமிழகத்தின் கடலூர், கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இரு நாட்களாக மழை பெய்து வருகிறது.    இந்நிலையில் ... Read More

கடலூர் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் கால் முறிந்தது.!
கடலூர்

கடலூர் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் கால் முறிந்தது.!

  வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.      கடலூர் மாவட்டம் ... Read More

கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல்.
கடலூர்

கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல்.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் கிராமத்த ஜெயவேல் கவிநிலா தம்பதியர்களின் மகன்கள் ஏழாம் வகுப்பு படித்து வரும் நித்திஷ், மற்றும் ஐந்தாம் வகுப்பு ... Read More

வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
கடலூர்

வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் தெய்வபாண்டியன். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில்,பூதாமூர் அம்பேத்கர் சாலையில் தனம் மளிகை நடத்திவரும் ஜெயபாண்டியன் என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் வைத்திருப்தாக வந்த தகவல் அடிப்படையில் விருத்தாசலம் ... Read More

A சித்தூர் வேளாண்மை விரிவாக்கம் மையம் சார்பில் பருத்தி பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
கடலூர்

A சித்தூர் வேளாண்மை விரிவாக்கம் மையம் சார்பில் பருத்தி பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.    கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள என்.நாரையூரில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஏ சித்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் அட்மா ... Read More

வேப்பூர் அருகே பரபரப்பு : கணவனை லைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்த மனைவி 
கடலூர்

வேப்பூர் அருகே பரபரப்பு : கணவனை லைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்த மனைவி 

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (40) த/பெ பிச்சுமணி தனது மனைவி தீபா (32), மகன் புஷ்பநாதன் (17),மகள் கலைவாணி ... Read More

விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.
கடலூர்

விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.

  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் நிழல் கூடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் 11வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தனர்.    விஜயமாநகரம் கிராமத்தில் தமிழக அரசால் கட்டித் தரக்கூடிய பயணிகளின் நிழல் கூடை ... Read More

கடலூரில் இருந்து பழனி, பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவி கணேசன் துவக்கி வைத்தார்.
கடலூர்

கடலூரில் இருந்து பழனி, பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவி கணேசன் துவக்கி வைத்தார்.

  - கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி தேர்தல் நேரத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் ... Read More

திட்டக்குடி அருகே மலைக்குறவருக்கு சாதி சான்றிதழ் தராததால் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.
கடலூர்

திட்டக்குடி அருகே மலைக்குறவருக்கு சாதி சான்றிதழ் தராததால் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.

  மணல்மேடு கிராம மலைக்குறவர் இனத்தினர் ஜாதி சான்று கேட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடை குழந்தைகளுடன் குடும்பத்துடன் கூடை முறம் பின்னி நூதன முறையில் தர்ணா போராட்டம்.   கடலூர் மாவட்டம் ... Read More