Category: கடலூர்
வேப்பூர் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்தது : குடும்ப அட்டை ஏடிஎம் மற்றும் உடமைகள் தீயில் முற்றிலும் எரிந்தது! தீ விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்காயி வயது 65, தனது சகோதரி கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரோடு வசித்து வந்தார். செல்லம்மாளுக்கு பாலு செல்லமுத்து ஆகிய இரு ... Read More
வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எறிந்தது.! தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உளுந்தூர்பேட்டையில் இருந்து மணப்பாறைக்கு மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சரத்குமார் ... Read More
ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்திவருவதால் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கல்வி மாவட்டம் நல்லூர் வட்டாரத்தில் வெங்கடேசன் பதிவரை எழுத்தராக பணிபுரிந்து தற்போது நிர்வாக பணி மாறுதலால் நல்லூர் வட்டாரத்தில் வெங்கடேசன் பதிவரை எழுத்தராக பணி புரிந்து வருகிறார். கடந்த ... Read More
ஊரக இணைப்புச் சாலையை விரைந்து அமைக்க வலியுறுத்தி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் 70-க்கும் மேற்பட்டோர் நேரில் சென்று மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஊரக இணைப்பு சாலையை,. விரைந்து அமைக்க வலியுறுத்தி கிராமத்தைச் ... Read More
கடலூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி 5 பேர் சம்பவ இடத்தில் பலி.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து தனியார் பேருந்து கார் லாரி ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டதில் ஒரே ஒரே காரில் பயணம் ... Read More
வண்ணாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
179 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கோட்டாட்சியர். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வண்ணாத்தூர் கிராமத்தில் கோட்டாட்சியர் சி.பழனி தலைமையில் மனுநீதி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ... Read More
குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் குறுவட்ட பகுதிகளான சேப்பாக்கம், வேப்பூர், நல்லூர், பெரியநெசலூர், சிறுநெசலூர், சிறுபாக்கம், அடரி ஆகிய கிராமங்களில் ... Read More
நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் மற்றும் நகர் கிராமத்தில் பொதுமக்களின் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இந்திய ... Read More
வேப்பூரில் அனுமதியின்றி பனைமரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் - சேலம் மார்க்கமாக உள்ள ஓடை நீர்நிலைப்பகுதியில் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் ... Read More
