BREAKING NEWS

Category: கள்ளக்குறிச்சி

பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்.
கள்ளக்குறிச்சி

பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்.

பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ... Read More

அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி

அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.

அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியம் கிளாப்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் ... Read More

மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி

மாவட்ட செய்திகள்

இன்று தேசிய செவிலியர் தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் * நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தேசிய செவிலியர் தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் அனைவரையும் ... Read More

மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி

மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது உளுந்தூர்பேட்டை அரசு ... Read More

மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி

மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞர் ... Read More

மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி

மாவட்ட செய்திகள்

சின்னசேலம் அருகே வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மிரட்டால் தனது 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ஈரியூரைச் ... Read More

மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி

மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிளை நூலகத்தில் இன்று உலக புத்தக தின விழா. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிளை நூலகத்தில் இன்று உலக புத்தக தின விழா நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை ... Read More

மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி

மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த ... Read More

மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி

மாவட்ட செய்திகள்

சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் கடும் பாதிப்பு! கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தொடர் விடுமுறையால் தென்மாவட்டங்களுக்கு அதிக வாகனம் செல்வதால் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ... Read More

மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி

மாவட்ட செய்திகள்

துணை ஆட்சியர் ராஜாமணி உயிரிழந்தது எப்படி? கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் பெண் துணை ஆட்சியர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் அந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் ... Read More