Category: குற்றம்
விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் ... Read More
அரசு அலுவலகங்களின் மூலம் வழங்கப்படும் சொத்துவரி, பிறப்பு இறப்பு சான்றிதழ், வீட்டுவரி மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து அதில் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை இட்டு மோசடி: 5 பேர் கைது – மோசடி கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வந்தியத்தேவன் (64) என்பவர், தனது உறவினருக்கு கிரைய ஆவணம் தொலைந்து விட்டதாகவும் அதற்கு காவல் நிலையத்தில் மனு ரசீது பெற்று காவல் நிலைய ... Read More
நெட் தீர்ந்ததால் – கேம் விளையாட முடியவில்லை – வேதனையில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை.
நெட் தீர்ந்ததால் - கேம் விளையாட முடியவில்லை மாணவன் தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரைச் சேர்ந்த சுசிகரன் - வித்யா சரஸ்வதி தம்பதி மகன் குகன் -(13), ... Read More
கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு கடம்பூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் பைனான்சியர் அய்யாதுரை. இவரது மருமகன் உத்தண்டு என்பவருக்கும் கயத்தாரை சேர்ந்த திமுக பிரமுகர் குருராஜ் என்பவருக்கும் குவாரிகளில் இருந்து சரள் மண்களை ... Read More
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில், ... Read More
தஞ்சையில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை: ம்பவ இடத்திலேயே உயிர் இழந்த
தஞ்சையில் பிரபல இளம் கஞ்சா வியாபாரி கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கஞ்சா கேட்டு வந்த 3 பேரை கொடுவாளால் வெட்டி விரட்ட முயன்ற கஞ்சா வியாபாரிடம் இருந்து கொடுவாளை பறித்து கொடுரமாக வெட்டி ... Read More
தேனி மாவட்த்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ... Read More
உடுமலைப்பேட்டை தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க வில்லை.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை வட்டாட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக மாற்றுப்பாதை ... Read More
கிருஷ்ணகிரியில் வயதான முதியோரை தாக்கி 50 பவுன் நகை கொள்ளை – முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆன இவர், தனது மனைவி சென்னம்மாளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு ரங்கசாமி சென்னம்மாள் இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தபோது. ... Read More
ஆற்காடு அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது !!
ராணிப்பேட்டை ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பிரான்சாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 32), கூலித் தொழிலாளி. இவருக்கும் திமிரி அடுத்த குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ... Read More
