Category: குற்றம்
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 13 லட்சம் திருட்டு.
அரிசி விற்பனை செய்து மொத்த வியாபாரிகளுக்கு வழங்க வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை. காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கனிகண்டீஸ்வரர் கோவில் ... Read More
சிவகிரி அருகே மான் வேட்டையாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய இருவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரி வன சரகத்திற்கு உட்பட்ட உள்ளாறு பகுதியில் மான் வேட்டையாடி வருவதாக திருநெல்வேலி வன பாதுகாப்பு அலுவலர் முருகனுக்கு ரகசிய ... Read More
ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த தம்பதி கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் 50-கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகை குடியிருந்து தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர். ... Read More
காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1. 32 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்தச் சென்றபோது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட ... Read More
ஆண்டிபட்டி அருகே அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 150 கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களும் தலைமையாசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்களுடன் ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதால் இருதரப்பினருக்கிடையே மோதல்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சந்தியாகப்பர் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனையகுறிச்சி ... Read More
பெரியகுளத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை மூச்சை பிடித்தும், கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன். பிரேத பரிசோதனைக்கு பின் கணவரின் கொலை செய்த நாடகம் அம்பலம்.
சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கை பிரேத பரிசோதனைக்கு பின் கொலை வழக்காக பதிவு செய்து கணவரை கைது செய்து சிறையில் அடைத்து காவல்துறையினர் நடவடிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வி ஆர் ... Read More
பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.
கண்டமனூர் அருகே லாரியில் தனி அறை அமைத்து பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று ... Read More
குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞர் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, குறிச்சிகுளத்தை சேர்ந்த வெள்ளியப்பன்(30), என்பவர், இன்று குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருநெல்வேலி, ஊரக உட்கோட்ட துணை ... Read More
தேனி மாவட்டத்தில் தொடரும் கஞ்சா கடத்தல். மீன்பெட்டிகளுக்கு நடுவே பதுக்கி கடத்தி வரப்பட்ட 60கிலோ கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது.
தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக வெளிமாநிலங்களில் கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் ஆந்திராவில் இருந்து லாரியில் கருவாடு கூடைகளுக்கு அடியில் பதுக்கி கடத்தி வந்த 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ... Read More
