Category: குற்றம்
வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை.
செய்தியாளர் மணிகண்டன். வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை. சிசிடிவி கேமராவை மறைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரனை. நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More
போடிநாயக்கனூர் நகராட்சி பயணியர் தங்கும் விடுதியில் திருட்டு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகரில் உள்ள பயணியர் தங்கும் விடுதியானது சுமார் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் காணொளி வாயிலாக திறக்கப்பட்ட நிலையில், ... Read More
முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தி வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது ... Read More
கொலை, கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுப்பட்டுவந்த இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு.
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத் திற்குட்பட்ட மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிங்கபெருமாள் கோவிலை ... Read More
கோவில்பட்டி அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற 2 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் கடலோரக் காவல் படை ஆய்வாளர் மாரிமுத்து தேவேந்திரன் தலைமையிலான போலீசார் வேம்பார் கடற்கரை பகுதிகளில் ரோந்து ... Read More
அந்தியூர் அருகே மக்காச்சோளக்காட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருந்த விவசாயி கைது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே உள்ள பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜவராய கவுடர் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு இருப்பதாக பர்கூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் ... Read More
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை..
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகு மூலம் கடத்த முயன்ற சுமார் 11 டன் பீடி இலை மற்றும் மினி லாரி பறிமுதல் நடவடிக்கை: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை தூத்துக்குடியில் ... Read More
கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ... Read More
அரியமங்கலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் போதை மாத்திரைகளை விற்ற அண்ணன் தம் உட்பட 3 பேர் கைது – 970 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சுந்தர்ராஜன் இவர் அரியமங்கலம் சாமிநாதன் தெருவில் உள்ள நாகம்மாள் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பேர் மறைவான இடத்தில் ... Read More
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.
செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் மோட்டார் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More
