BREAKING NEWS

Category: சிவகங்கை

தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் மானாமதுரை மாணவர்கள் அசத்தல் வெற்றி           சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜெயபால் மருத்துவமனை எதிரில் UCMACS பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது இங்கு நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்,
சிவகங்கை

தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் மானாமதுரை மாணவர்கள் அசத்தல் வெற்றி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜெயபால் மருத்துவமனை எதிரில் UCMACS பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது இங்கு நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்,

இந்த மையத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது, அபாகஸ் கற்றுக்கொள்ள பள்ளி மாணவ மாணவிகள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர், இதுகுறித்து பயிலும் மாணவர்கள் தெரிவிக்கும்போது தங்களின் திறமைகளை வெளிக்காட்ட. ... Read More

மானாமதுரை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர், மானாமதுரை போலீசார் விசாரணை.
சிவகங்கை

மானாமதுரை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர், மானாமதுரை போலீசார் விசாரணை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன் வள்ளியம்மை தம்பதியரின் மகன் செந்தில்முருகன் (45) இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். தினமும் இவரது கிராமத்தில் இருந்து மானாமதுரைக்கு ... Read More

மர்மமான முறையில் வயல்வெளியில் ரத்த காயங்களுடன் ஆட்டோ ஓட்டுனர்.
சிவகங்கை

மர்மமான முறையில் வயல்வெளியில் ரத்த காயங்களுடன் ஆட்டோ ஓட்டுனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன் வள்ளியம்மை தம்பதியரின் மகன் செந்தில்குமார் (45) இவர் மிளகனூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார் தினமும் இவரது கிராமத்தில் ... Read More

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அ.விளாக்குளம் கிராமத்தில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அ.விளாக்குளம் கிராமத்தில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அ.விளாக்குளம் கிராமத்தில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் விளாக்குளம் இருந்து மானாமதுரை வைகை ஆற்றில் குதிரைகள் செய்வதற்கு ஒரு மாதம் முன்பதாகவே குதிரை ... Read More

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக தேசிய தலைவர் திரு எச். ராஜா அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக தேசிய தலைவர் திரு எச். ராஜா அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக தேசிய தலைவர் திரு எச். ராஜா அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் திமுக ... Read More

சிவகங்கை ரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த மீன் கடை.
சிவகங்கை

சிவகங்கை ரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த மீன் கடை.

சிவகங்கை ரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளையும் அதில் வைக்கப்பட்டிருந்த அழுகிப்போன மீன்களையும் நண்டுகளையும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் அவர்கள் தலைமையில் சென்ற நகராட்சி ... Read More

தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை

தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வம் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More

பைப் லைன் அமைக்கும் பணியினை துவக்கி வைக்க வருகை தந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன்.
சிவகங்கை

பைப் லைன் அமைக்கும் பணியினை துவக்கி வைக்க வருகை தந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன்.

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பொது நிதியிலிருந்து ரூபாய் 17 லட்சமும் சொக்கம்பட்டி கிராம பஞ்சாயத்தில் இருந்து 17 லட்சமும் மொத்தம் 34 லட்சம் மதிப்பீட்டில் கருப்பாநதி அணையில் உள்ள கிணற்றிலிருந்து பைப் லைன் ... Read More

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புளியங்குளம் கிராமத்தில் தொடர்ந்து கிராவல் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புளியங்குளம் கிராமத்தில் தொடர்ந்து கிராவல் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புளியங்குளம் கிராமத்தில் தொடர்ந்து கிராவல் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதை பலமுறை காவல்துறையினருக்க தகவல் தெரியபடுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் ... Read More

மானாமதுரை பாரதீய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றியம், நகரம் கிளைத் தலைவர்கள்  அறிமுக கூட்டம் அனுசியா மாஹாலில் நடைபெற்றது.
சிவகங்கை

மானாமதுரை பாரதீய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றியம், நகரம் கிளைத் தலைவர்கள் அறிமுக கூட்டம் அனுசியா மாஹாலில் நடைபெற்றது.

மானாமதுரை பாரதீய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றியம், நகரம் கிளைத் தலைவர்கள் அறிமுக கூட்டம் அனுசியா மாஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.மேப்பல் சக்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக ... Read More