Category: சென்னை
சென்னையில் மாயமான வாலிபர் உடுமலை போலீசில் தாய் புகார்.
சென்னையில் மாயமான தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு தாய் உடுமலை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது'உடுமலையை அடுத்த எலையமுத்தூர் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகநாதன் திலகவதி தம்பதியர். இவர்களுக்கு அரவிந்த் ... Read More
கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் அவருடைய மனைவி ஷாலினி இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை ... Read More
அடையாறு ஆனந்த பவன் ஹோட்டலில் வாங்கிய நூடுல்ஸில் கரப்பான் பூச்சி
சென்னை அடுத்த திருவொற்றியூர் அடையாறு ஆனந்த பவன் ஓட்டலில் செஸ்வான் நூடுல்ஸ் பிளேட்டில் கரப்பான் பூச்சி இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த 27 ... Read More
`50 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு லட்சம் தருகிறேன்’- ஆசைவார்த்தையை நம்பி ஏமாந்த சென்னை ஐஐடி மாணவி
பகுதி நேர வேலை தேடிவந்த ஐஐடி மாணவியிடம் 50 ஆயிரம் முதலீடு செய்தால் 1 லட்சம் தருவதாக ஆசை வாரத்தை கூறி 1.50 லட்சம் நூதன மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ... Read More
கடன் தொல்லையால் தாய், தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலசாமி(65). இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் கேன்டீன் ... Read More
சென்னையில் காணாமல் போன கார் ஓட்டுநர் எரித்துக் கொலை.
சென்னையில் காணாமல் போன கார் ஓட்டுநர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்குத் தொடர்பாக போலீஸ்காரர் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ... Read More
தமிழகத்தில் முதல்முறையாக அரசு செய்த சூப்பர் சம்பவம்
இந்தியாவில் மனித மலத்தை மனிதனே சுத்தம் செய்கிற அவலம் நீடித்துவருகிறது.சில நேரங்களில் இது போன்ற பணிகளில் விஷவாயு தாக்கி பலர் பலியான சம்பவங்களும் சம்பங்களும் நடைபெற்று வருகின்றன. மனித மலத்தை மனிதனே சுத்தம் செய்வதற்கு ... Read More
`நண்பனை நான்தான் கொன்றேன்’- காட்டிக் கொடுத்த சிசிடிவியால் நாடகமாடிய வாலிபர் சரண்டர்
குடிபோதையில் நண்பனை அடித்து கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததாக நாடகமாடிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மேடவாக்கம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் குமார் (48). டிரைவரான இவர், ... Read More
உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை பல்கலை 48-வது இடம்…
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலை QS நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் QS வெளியிட்டுள்ள உலகின் ... Read More
பண மோசடி வழக்கில் கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்.. பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு..
பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவாச்சூரில் உள்ள அம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ... Read More
