Category: சென்னை
கிண்டி கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றம்..
கிண்டி கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றம்.. கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ... Read More
நண்பர்களிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்1 மாணவன், வீடு திரும்பியதும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை.
நண்பர்களிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்1 மாணவன், வீடு திரும்பியதும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை. நண்பர்களிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்1 மாணவன், வீடு திரும்பியதும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ... Read More
தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவனை கத்தியால் குத்திய மர்ம கும்பல்!!
தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவனை கத்தியால் குத்திய மர்ம கும்பல்!! சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மார்ச் ... Read More
ரூட் தல மோதல் விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது
ரூட் தல மோதல் விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது. சென்னையில் நேற்று முன்தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி ரூட் மாணவர்கள் மற்றும் திருத்தணி ரூட் மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கத்தி, பாட்டில் உள்ளிட்ட ... Read More
போலி ஆணையை கொடுத்து 2.80 கோடி மோசடி செய்த கும்பல்
போலி ஆணையை கொடுத்து 2.80 கோடி மோசடி செய்த கும்பல். வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்தது போல் போலி ஆணை தயாரித்து பொதுமக்களிடம் ரூ.2.80 கோடியை மோசடி செய்த 4 பேரை ... Read More
தாய் உடலை டிரம்மில் வைத்துசிமென்ட் பூசிய மகன்
தாய் உடலை டிரம்மில் வைத்துசிமென்ட் பூசிய மகன். தாய் உடலை டிரம்மில் வைத்து சிமென்ட் பூசி அடக்கம் செய்த மகன் வாக்குமூலத்தால் சென்னையில் அதிர்ச்சி இறுதிச் சடங்குகள் செய்ய பணம் இல்லாததால், தாய் உடலை ... Read More
மாணவர்கள் இனிமேல் வன்முறையில் ஈடுபட்டால் கைது – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
மாணவர்கள் இனிமேல் வன்முறையில் ஈடுபட்டால் கைது - காவல் ஆணையர் சங்கர் ஜிவால். மாணவர்கள் இனிமேல் வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ... Read More
மரணத்திற்குப் பிறகும் வந்த மெசேஜ்!: பப்ஜியால் பறிபோன மாணவனின் உயிர்
மரணத்திற்குப் பிறகும் வந்த மெசேஜ்!: பப்ஜியால் பறிபோன மாணவனின் உயிர். சென்னையில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வரை பப்ஜி விளையாடியதும், அவர் இறந்த பின் அந்த விளையாட்டு தொடர்பான மெசேஜ் ... Read More
சென்னை மெரினாவிலேயே கள்ளச் சாராயம் விற்பனை
சென்னை மெரினாவிலேயே கள்ளச் சாராயம் விற்பனை. சென்னை மெரினா கடற்கரை மணலில் புதைத்துவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த 3 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து விற்பனை ... Read More
முதல்வர் எப்போதும் உறுதுணையாக இருப்பார்’- அமைச்சர் சேகர் பாபு
முதல்வர் எப்போதும் உறுதுணையாக இருப்பார்'- அமைச்சர் சேகர் பாபு. அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறுவதற்கு பள்ளி முதல்வர்களே காரணம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பெருமிதம் தெரிவித்தார். சென்னையில் ஒய்எம்சிஏ ... Read More










