BREAKING NEWS

Category: சென்னை

மதுரவாயலில் போலீஸ்காரர் தாக்கியதில் கார் டிரைவர் பலியான சம்பவத்தில் தலைமை காவலர் அதிரடி கைது.
சென்னை

மதுரவாயலில் போலீஸ்காரர் தாக்கியதில் கார் டிரைவர் பலியான சம்பவத்தில் தலைமை காவலர் அதிரடி கைது.

மதுரவாயலில் போலீஸ்காரர் தாக்கியதில் கார் டிரைவர் பலியான சம்பவத்தில் தலைமை காவலர் அதிரடி கைது உடன் இருந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை ஜெய் பீம் படம் பட பானியில் சம்பவத்தை ... Read More

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம்.
சென்னை

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம். பூந்தமல்லி, மார்ச் 24: பூந்தமல்லி, சீரடி சாய் நகர் பகுதியில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ... Read More

சமத்துவ ரம்ஜான் நோன்பு விழா கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்
சென்னை

சமத்துவ ரம்ஜான் நோன்பு விழா கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

சமத்துவத்தை போற்றும் வகையில் மூன்று மத குருக்கள் கலந்து கொண்டு அசத்தல் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சமத்துவத்தை பேணிக்காக்கும் வகையில் ... Read More

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல்
சென்னை

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல்

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் ... Read More

100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த கல்லூரி மாணவர்கள் பேரணி
சென்னை

100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த கல்லூரி மாணவர்கள் பேரணி

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை ஆற்றி வாக்குகள் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.. இதன் ஒரு பகுதியாக 100% வாக்களிக்க ... Read More

மதுரவாயலில்  500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் இருவர் கைது
சென்னை

மதுரவாயலில் 500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் இருவர் கைது

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சென்னை மதுரவாயல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பெரிய அளவில் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ... Read More

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பைக் திருடியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்
சென்னை

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பைக் திருடியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய்ரத்தோர் இன்று காலை 11 மணி அளவில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது காவல் நிலையம் சம்பந்தப்பட்ட போலீஸ் பூத்துக்கள் ,சட்டம் & ... Read More

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் தடம் புரண்டு விபத்து
சென்னை

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் தடம் புரண்டு விபத்து

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் விபத்துகள் நடந்தன. டீசல் ஏற்ற வந்த காலி ரெயில் பெட்டியும், ரெயில் என்ஜின் ஒன்றும் தடம் புரண்டதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நள்ளிரவில் நடந்த இந்த ... Read More

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
சென்னை

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்தை பற்றி ... Read More

முன்னாள் எம்.எல்.ஏ சத்ய நாராயணன் வீடு மற்றும் அவருக்கு சம்பந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்அதிரடி சோதனை.
சென்னை

முன்னாள் எம்.எல்.ஏ சத்ய நாராயணன் வீடு மற்றும் அவருக்கு சம்பந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்அதிரடி சோதனை.

2016-2021 அதிமுக ஆட்சி காலத்தில் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்ய நாராயணன் (சத்யா). இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவித்துள்ளதாகவும், தன் சொத்து மதிப்பை மறைத்து தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ... Read More