BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உலக ரத்ததான தினம் விழிப்புணர்வு நடை பயணத்தினை டிஐஜி கயல்விழி தொடங்கிவைத்தார்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உலக ரத்ததான தினம் விழிப்புணர்வு நடை பயணத்தினை டிஐஜி கயல்விழி தொடங்கிவைத்தார்

ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 14 ந் தேதி உலக இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது இதனையடுத்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தஞ்சையில் ... Read More

அம்மாபேட்டையில் தூர் வாராத வாய்க்காலில் மண்டியுள்ள ஆள் உயர கோரைப் புற்களுடன் வந்து விவசாயிகள் தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்தனர்
தஞ்சாவூர்

அம்மாபேட்டையில் தூர் வாராத வாய்க்காலில் மண்டியுள்ள ஆள் உயர கோரைப் புற்களுடன் வந்து விவசாயிகள் தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்தனர்

தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் இருந்துவந்த வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் ஆள் ... Read More

கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம். தெருவியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிடவும், ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!!
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம். தெருவியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிடவும், ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!!

கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம். தெருவியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிடவும், ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!!! தஞ்சாவூர் மாவட்ட ... Read More

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட  300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின்  கும்பாபிஷேகம்
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ... Read More

தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக புதிய அலுவலகத்தை கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக புதிய அலுவலகத்தை கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள சிவாஜி நகர் பகுதியில் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது அலுவலகத்தை கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.   முன்னதாக விடியற்காலை ... Read More

நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்.
தஞ்சாவூர்

நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்.

இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த, பாஜகவின் தேசியத்தலைமை வெளிப்படையான மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல் பெருமகனார் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து ... Read More

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் பூ மற்றும் பேனா வழங்கி வரவேற்றார்
தஞ்சாவூர்

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் பூ மற்றும் பேனா வழங்கி வரவேற்றார்

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப் பட்டது இதையடுத்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளிகளுக்கு செல்கின்ற மாணவ மாணவிகளுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் ரோஜா பூ மற்றும் பேனா ... Read More

தனது வங்கி கணக்கில் இருந்து பொய் கையெழுத்து போட்டு சகோதரர் ரூ.25 லட்சம் வரை மோசடி.
தஞ்சாவூர்

தனது வங்கி கணக்கில் இருந்து பொய் கையெழுத்து போட்டு சகோதரர் ரூ.25 லட்சம் வரை மோசடி.

தனது வங்கி கணக்கில் இருந்து பொய் கையெழுத்து போட்டு சகோதரர் ரூ.25 லட்சம் வரை மோசடியாக பணத்தை எடுத்து விட்டார் என்று தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இளைஞர் புகார் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ... Read More

பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு, ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம்.
தஞ்சாவூர்

பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு, ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம்.

பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு, ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு ... Read More

கடைகளில் மிரட்டி பணம் கொள்ளை சம்பவம் அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் உயிரிழப்பு.
தஞ்சாவூர்

கடைகளில் மிரட்டி பணம் கொள்ளை சம்பவம் அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் உயிரிழப்பு.

தஞ்சாவூர் கரந்தையிலுள்ள கடைகளில் மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் கரந்தை ராஜாராமன் மடத்து தெருவைச் சேர்ந்தவர் ஜி. செந்தில்வேல் ... Read More