BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சையில் மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்த சிலம்பப் போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்த சிலம்பப் போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் அன்னை சத்தியா விளையாட்டு அரங்கில் சிலம்பம் சாம்பியன்ஸ்சீப் 2020 போட்டி இன்று தொடங்கியது தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் தொடங்கி வைத்த இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 80 க்கும் மேற்பட்ட ... Read More

நமது குப்பை நமது பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

நமது குப்பை நமது பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கல்லுரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ... Read More

தஞ்சையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. இதில் 5 பேர் உயிர் தப்பினர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. இதில் 5 பேர் உயிர் தப்பினர்.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந்தவர் அசார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அசாருடன் சேர்த்து 5 பேர் பயணம் செய்தனர். கார் தஞ்சை ... Read More

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் நன்றாக மழை பெய்திடவும், உரிய காவிரி நீர் கிடைத்து  விவசாயம் செழித்திடவும்,   500 க்கும்  மேற்பட்ட    பெண்களின் முளைப்பாரி ஊர்வலம்  சிலம்பாட்டம், கும்மியாட்டத்துடன், தாரை தப்பட்டை முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் நன்றாக மழை பெய்திடவும், உரிய காவிரி நீர் கிடைத்து விவசாயம் செழித்திடவும், 500 க்கும் மேற்பட்ட பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் சிலம்பாட்டம், கும்மியாட்டத்துடன், தாரை தப்பட்டை முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஒரத்தநாடில் பிரசித்திப் பெற்ற காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயம் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த ஆலயம் காலத்தால் சிதிலமடைந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு, கோபுரங்கள் வர்ணம் தீட்டப்பட்டு வரும் 13 ம் ... Read More

அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சரின் அறிவிப்புக்கு அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்பு!!!
தஞ்சாவூர்

அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சரின் அறிவிப்புக்கு அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்பு!!!

அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ட் அரங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் அ.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில். நிர்வாகிகள் ரா.பிரசன்னா, இரா.அருணாச்சலம் கோ.சக்திவேல், சொ.ராஜமாணிக்கம், அ.ஏகலைவன் மற்றும் ... Read More

கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி தஞ்சை கரந்தை பகுதியில் 200 க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்

கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி தஞ்சை கரந்தை பகுதியில் 200 க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த கரந்தை பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இப்பகுதியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மெடிக்கல் ஷாப் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கஞ்சா ரவுடிகள் கும்பல் பெரிய ... Read More

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 45 கோடி நிலுவைத் தொகையில் முதல் தவணையை கரும்பு விவசாயிகளுக்கு  வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 45 கோடி நிலுவைத் தொகையில் முதல் தவணையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பனந்தாள் அருகே கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலைக்காக பயிரிடப்பட்ட கரும்புகளை ஆலை நிர்வாகத்தின் ஒப்புதலோடு திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புகளுக்கு நிலுவை தொகையை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு சார்பில் கடந்த ... Read More

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள ஒரு பெட்டி கடையில் மதுபானம் விற்று பெண் பணம் வாங்குவது போல காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள ஒரு பெட்டி கடையில் மதுபானம் விற்று பெண் பணம் வாங்குவது போல காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள புலவஞ்சி கிராமம் இந்த கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில் மதுபானம் பாட்டிலை பெற்றுக்கொண்ட ஒருவர் அதற்கான தொகையை கொடுப்பது போல சமூக வலைதளங்களில் பரவி ... Read More

வேளாண் விளை பொருள்களுக்கு ஒரு 1% சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சையில் பேட்டி.
தஞ்சாவூர்

வேளாண் விளை பொருள்களுக்கு ஒரு 1% சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சையில் பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போது உள்ள திமுக அரசு ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ 7 கோடி மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் 35  அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர்  தகவல்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ 7 கோடி மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் 35 அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர் தகவல்.

தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வீதி மூலை அனுமார் கோவில் பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட்கிளாஸ் வகுப்பறை வசதிகளுடன் கொண்ட அங்கன்வாடி மையம் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது இந்த அங்கன்வாடி ... Read More