BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சையில்  பள்ளி மாணவர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற  ஸ்கேட்டிங் பேரணி,
தஞ்சாவூர்

தஞ்சையில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஸ்கேட்டிங் பேரணி,

கலைஞரின் பிறந்தநாளையொட்டி, தஞ்சை மாநகராட்சி சார்பில் மணிமண்டபத்திலிருந்து மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி துவங்கியது தஞ்சை மேயர் சண்.ராமநாதன் துவக்கிவைத்த ஸ்கேட்டிங் பேரணியில் தஞ்சை நகரை தூய்மையாக வைத்துருப்போம், குப்பையை வீதிகளில் கொட்டமாட்டோம், பிளாஸ்டிக் பைகளை ... Read More

தஞ்சையில்  பள்ளி மாணவர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற  ஸ்கேட்டிங் பேரணி,
தஞ்சாவூர்

தஞ்சையில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஸ்கேட்டிங் பேரணி,

கலைஞரின் பிறந்தநாளையொட்டி, தஞ்சை மாநகராட்சி சார்பில் மணிமண்டபத்திலிருந்து மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி துவங்கியது தஞ்சை மேயர் சண்.ராமநாதன் துவக்கிவைத்த ஸ்கேட்டிங் பேரணியில் தஞ்சை நகரை தூய்மையாக வைத்துருப்போம், குப்பையை வீதிகளில் கொட்டமாட்டோம், பிளாஸ்டிக் பைகளை ... Read More

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு புத்தாடைகள் பழங்கள், ரொட்டிகள் என பல்வேறு உதவிகள்.
தஞ்சாவூர்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு புத்தாடைகள் பழங்கள், ரொட்டிகள் என பல்வேறு உதவிகள்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் தஞ்சை அரசு மருத்துமனையில் உள்ள 300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கு புத்தாடைகள் பழங்கள், ரொட்டிகள் ... Read More

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை உள்பட இருவரை தஞ்சாவூர் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர்

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை உள்பட இருவரை தஞ்சாவூர் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரு மகள்கள் பிறந்தனர். இக்குழந்தைகள் சிறு வயதில் இருந்தபோது தாய் இறந்துவிட்டார். இதையடுத்து, இரு குழந்தைகளையும் பாட்டியும், சித்தியும் அழைத்துச் சென்று வளர்த்து ... Read More

குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது ஏன்?
தஞ்சாவூர்

குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது ஏன்?

குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது ஏன் என்பது குறித்து தஞ்சையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயர் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு, எம்எல்ஏ புதிய டிராக்டர் வாகனத்தை இயங்கி தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு, எம்எல்ஏ புதிய டிராக்டர் வாகனத்தை இயங்கி தொடங்கி வைத்தார்.

திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு, துரை, சந்திரசேகர், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக பொது நிதியில் இருந்து புதிய டிராக்டர் வாகனத்தை திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் இயங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் ... Read More

தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் நெய் உப பொருளுக்கு அக்மார்க் முத்திரை பெற்று 78 மெட்ரிக் டன் நெய் விற்பனை செய்து ரூ 85 லட்சம் லாபம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் நெய் உப பொருளுக்கு அக்மார்க் முத்திரை பெற்று 78 மெட்ரிக் டன் நெய் விற்பனை செய்து ரூ 85 லட்சம் லாபம்.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் உலக பால் தின விழா நடைபெற்றது இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி கிராம ... Read More

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தாக புகார்.
தஞ்சாவூர்

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தாக புகார்.

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தாக புகார். கொள்ளை சம்பவம் உண்மை தானா என்று போலீசார் விசாரணை. சென்னையை சேர்ந்தவர் மணி (52). ... Read More

நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள்.
தஞ்சாவூர்

நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள்.

நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது. இதற்காக சாலையோர மரங்களை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அதன் வேரையும் முழுமையாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோயில் எதிர் பகுதியில் இருந்த ... Read More

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதி பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினகரன் (எ) தினேஷ் (28). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி செல்வகுமாரி என்ற ... Read More