Category: தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் களிமேட்டில் நடந்த அப்பர் சதய தேர்திருவிழா விபத்து தொடர்பாக விபத்தில் காயமடைந்தவர்களிடம் ஒரு நபர் குழு வாக்குமூலம் பெற்று அதனை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது.
தஞ்சை மாவட்டம் களிமேட்டில் நடந்த அப்பர் சதய தேர்திருவிழா விபத்து தொடர்பாக விபத்தில் காயமடைந்தவர்களிடம் ஒரு நபர் குழு வாக்குமூலம் பெற்று அதனை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது. தஞ்சாவூர் அருகே களிமேடு ... Read More
சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்!
சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்! நாடு சுதந்திரம் அடைந்தபிறகு முதன்முறையாக மேட்டூர் அணை மே மாதத்தில் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருக்கிறது. காவிரி டெல்டா பகுதி ... Read More
ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தம்பதியினரிடம் தீண்டாமையை கடைபிடிக்கும் கிராம மக்கள்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தம்பதியினரிடம் தீண்டாமையை கடைபிடிக்கும் கிராம மக்கள். தஞ்சாவூரில், ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால், கிராம மக்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக தம்பதியினர், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தஞ்சாவூர் ... Read More
மலைக்குறவர் குழந்தைகள் 8 ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை ஏற்பட்டு உள்ளதால் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மலைக்குறவர் குழந்தைகள் 8 ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை ஏற்பட்டு உள்ளதால் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம். மலைக்குறவர் குழந்தைகள் 8 ம் வகுப்பிற்கு மேல் படிக்க ... Read More
மேட்டூர் அணை திறப்பதால், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணை திறப்பதால், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணை திறப்பதால், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக முடியவடைய வாய்ப்பில்லை என ... Read More
சமயபுரம் மாரியம்மன் கோவில் வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!
சமயபுரம் மாரியம்மன் கோவில் வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி.. அதிர்ச்சியில் பக்தர்கள்..! சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் பெரும் ... Read More
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்.
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம். கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினைப் ... Read More
மே 24 தேதி மேட்டூர் அணை திறப்பு.
மே 24 தேதி மேட்டூர் அணை திறப்பு. மே 24 தேதியே மேட்டூர் அணை திறப்பு வரலாற்றில் இதுவரை இ ல்லாத புரட்சியாக உள்ளது விவசாயத்தில் இது புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது இதனால் ... Read More
தஞ்சை மாநகராட்சியின் சாலை பணிகள் 6 மாதத்தில் 90 சதவீதம் நிறைவு பெறும் என மேயர் ராமநாதன் கூறியுள்ளார்.
தஞ்சை மாநகராட்சியின் சாலை பணிகள் 6 மாதத்தில் 90 சதவீதம் நிறைவு பெறும் என மேயர் ராமநாதன் கூறியுள்ளார். நமது வார்டு நமது மேயர் என்ற திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் ... Read More
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அடிப்படையாக பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அடிப்படையாக பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அடிப்படையாக பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ... Read More

