Category: தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் சித்திரை தேர்த் திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் சித்திரை தேர்த் திருவிழா. தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் சித்திரை தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது ஏராளமானோர் சுவாமி தரிசனம். தஞ்சாவூரை அடுத்த மானாங்கோரை வீரமாஞ்சேரி ... Read More
முந்திரி வியாபாரத்தில் பங்குதாரரை ஏமாற்றி ரூ.3.10 கோடி மோசடி
முந்திரி வியாபாரத்தில் பங்குதாரரை ஏமாற்றி ரூ.3.10 கோடி மோசடி. பெரம்பலூர் மாவட்டம் சோமநாத புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நானும் தஞ்சையை ... Read More
பேரறிவாளன் விடுதலையை தஞ்சாவூர் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பேரறிவாளன் விடுதலையை தஞ்சாவூர் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். பேரறிவாளன் விடுதலையை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து ... Read More
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமரன் பேட்டி
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமரன் பேட்டி. ஏற்கனவே அமைச்சரவையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்ததன் காரணமாக அந்த பரிந்துரை மதித்து ... Read More
தஞ்சாவூர் ஐயாறப்பர் ஆலயத்தின் சித்திரை திருவிழா
தஞ்சாவூர் ஐயாறப்பர் ஆலயத்தின் சித்திரை திருவிழா. ஐயாறப்பர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. போதிய காவல்துறையினர் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் தவிப்பு. தஞ்சாவூர் ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம் இந்த ஆண்டுக்குள் அமைக்கப்படுமென்ற தமிழக அரசின் அறிவிப்பிற்க்கு நன்றி தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ... Read More
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு முதல் முறையாக வந்த சசிகலா தமிழ் ஈகையிருக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு முதல் முறையாக வந்த சசிகலா தமிழ் ஈகையிருக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு முதல் முறையாக வந்த சசிகலா தமிழ் ஈகையிருக்கு மலர் ... Read More
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பாசி மணிகள் உட்பட பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி மனு
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பாசி மணிகள் உட்பட பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி நறிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பாசி மணிகள் உட்பட ... Read More
தேர் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பூஜை
தேர் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பூஜை. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் 94 வது ஆண்டு அப்பர் தேர் திருவிழா கடந்த 26ந் தேதி இரவு தொடங்கியது .27ந்தேதி ... Read More
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் 1 மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்த அவலம்
தஞ்சையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் 1 மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்த அவலம். மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் 1 மணி நேரமாக பொதுமக்கள் ... Read More

