Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
சிலம்பப் போட்டிக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி 2 மணிநேரம் தொடர் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. தற்காப்புக் கலையாக சிலம்பம் உள்ளது இக்கலையை ஆர்வத்துடன் பள்ளி மாணவர்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திறந்தவெளியில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஒரே இடத்தில் தொழுகை நடத்தினர். இஸ்லாத்தின் ஐம்பெரும் ... Read More
மாவட்ட செய்திகள்
11 பேரை பழிவாங்கிய தஞ்சாவூர் சப்பரம் விபத்திற்கு குற்றம் சாட்டியுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா. 11 பேரை பழிவாங்கிய தஞ்சாவூர் சப்பரம் விபத்திற்கு அரசு அதிகாரிகள் காவல் துறையினரின் மெத்தன போக்கு தான் ... Read More
மாவட்ட செய்திகள்
களிமேட்டில் தேர்மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த இடத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். தஞ்சையை அடுத்த களி மேட்டில் கடந்த 27ஆம் தேதி சப்பரத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற அம்மன் ஆலயங்களுள் ஒன்றான தஞ்சை " புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்திற்கு தமிழக அரசு விரைவில் குடமுழுக்கு" நடத்திட வேண்டும். மே தினத்தையொட்டி புன்னைநல்லூரில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஒரே ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம் 1988 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை படித்த படிக்கும் மாணவர்கள் ஒரே நேரத்தில் சந்தித்து ஆரத் தழுவிக் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூர் பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பம் ... Read More
மாவட்ட செய்திகள்
சிலம்பப் போட்டிக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி 2 மணிநேரம் தொடர் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. தற்காப்புக் கலையாக சிலம்பம் உள்ளது இக்கலையை ஆர்வத்துடன் பள்ளி மாணவர்கள் தற்போது ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தஞ்சை களிமேடில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தஞ்சை களிமேடில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் விரைந்து வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கிய முதல்வருக்கு தனது நன்றியை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். டெல்டா மாவட்டங்களில் கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் ... Read More
