Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
சித்திரை பிறந்ததையொட்டி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நல்லேறு பூட்டி இந்த ஆண்டுக்கான விவசாய பணிகளை தொடங்கினர். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தொழில்களில் ... Read More
மாவட்ட செய்திகள்
அரசு வேலையில் இருக்கும் இரண்டு மகன்கள் கைவிட்டதால், மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி. அரசு வேலையில் இருக்கும் இரண்டு மகன்கள் கைவிட்டதால், மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி. சமூக வளைதளங்களில் காட்சிகள் வெளியானதையடுத்து பூட்டை ... Read More
மாவட்ட செய்திகள்
பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர். தைப் புத்தாண்டு ... Read More
மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சை இடுகாடுகளில் கட்டணமில்லா இலவச உடலை எரியூட்டும் சேவை துவக்கம். தஞ்சை மாநகரில் ராஜகோரி, சாந்திவனம் மற்றும் மாறிகுளம் இடுகாடுகள் உள்ளன இங்கு இறந்தவர்களை எரியூட்டு வதற்கு மாநகராட்சி கட்டணமாக ... Read More
மாவட்ட செய்திகள்
குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு குரு பரிகார தலமான தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம். குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
கொள்ளையடிக்க முயற்சி 5 பேர் அதிரடியாக கைது! தஞ்சாவூரில் இரிடியம் மோசடி ஆள் சிக்காததால் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் முனீஸ்வரன், மற்றொரு முனீஸ்வரன், தேனி ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் பரபரப்பு போலி இரிடியம் விற்க முயன்ற 5 பேர் கைது கூட்டு கொள்ளையில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு. தஞ்சை அடுத்த சூரக்கோட்டை - மன்னார்குடி பிரிவு சாலையில் 5 பேர் கொண்ட கும்பல் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு தூய்மை முகாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு தூய்மை முகாம் நடைபெற்று வருகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ... Read More
மாவட்ட செய்திகள்
சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. சித்திரை திருவிழா கடந்த 30ஆம் தேதி தஞ்சை பெரிய கோவிலில் ... Read More
மாவட்ட செய்திகள்
கல்லணை கால்வாயில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிற்கு பாசன வசதி ஏற்படுத்திடுக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் ஒன்றிய மாநாட்டில் தீர்மாணம். தஞ்சாவூர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய ... Read More

