Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் பெரும் கற்களை அடுக்கி வழியை மறித்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழவஸ்தாசாவடி சர்வீஸ் சாலையின் குறுக்கே ... Read More
மாவட்ட செய்திகள்
பல்வேறு பகுதிகளில் தொடர் செயினை பறிப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை தனிப்படை காவல்துறையினர் கைது. தஞ்சாவூர் பார்வதி நகரை சேர்ந்தவர் கோமதி (41). இவர் பூண்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ... Read More
மாவட்ட செய்திகள்
பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை. கும்பகோணம் கூடுதல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் பிரபல ரவுடியாகவும் கூலிப்படை தலைவனாகவும் வாழ்ந்து வந்த கட்டை ராஜா என்பவருக்கு தூக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் வடவாற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பு, நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை. தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின்படி தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளுக்கும் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவில் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது ... Read More
மாவட்ட செய்திகள்
வ.உ.சி 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நகரும் புகைப்பட கண்காட்சியை வ.உ.சி மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
சொத்து வரி உயர்வை கண்டித்து தஞ்சாவூரில் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக பாஜக அமமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. தஞ்சாவூரில் மாநகராட்சியின் அவசரக்கூட்டம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சொத்து வரி உயர்வை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தணிக்க அதிமுக சார்பாக கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தண்ணீர் பந்தல் திறந்துவைத்தார். தற்போது கோடை காலம் ஆரம்பிக்கும் சூழ்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்களின் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை 34- வது வார்டு பகுதி மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வுதியர்களின் ஆலோசனைக் கூட்டம். கடந்த 6 ஆண்டுகளில் ஒன்றிய அரசு வங்கிகளின் வாராக்கடன் 5 லட்சத்தி 46 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்யாமல் தள்ளுபடி செய்துவிட்டது, பெரும் ... Read More

