Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன் மக்களை ஏமாற்றுகின்ற வேளையில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது. தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த ... Read More
மாவட்ட செய்திகள்
ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க கோரி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும், அது தொடர்பான சட்டம் இயற்ற வலியுறுத்தியும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் முதன்மை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் நடைபெற்ற நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஆயிரக்கணக்கானவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஓசானா பாடி சென்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த சாம்பல் புதன் கிழமை உடன் தொடங்கி 40 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது இது கடைசி ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் குத்தகை நிலுவைத் தொகை செலுத்தாத 33 கடைகளுக்கு சீல். தஞ்சாவூர் பர்மா பஜாரில் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தாத 33 கடைகளுக்கு நேற்று சீல் வைத்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். தஞ்சாவூர் அண்ணா ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பேட்டி. உலகம் முழுவதும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. ... Read More
மாவட்ட செய்திகள்
திராவிட கழகம் சார்பில் தஞ்சையில் நீட்தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண பொதுக்கூட்டம். திராவிட கழகம் சார்பில் தஞ்சையில் நீட்தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே உலக ஆரோக்கிய தினம் சோழாஸ் ரோட்டரி சங்கம் நடத்தியது. தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் தத்து கிராமமான கரந்தை பத்து கட்டு கிராமத்தில் உலக ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது. இந்த ... Read More
மாவட்ட செய்திகள்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதை கண்டித்து தஞ்சையில் காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் ஒருங்கிணைப்பு சார்பில் பட்டினி போராட்டம். தமிழக விவசாயிகளுக்கு விரோதமாக கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் காவிரி ரோட்டரி சங்கம் சார்பில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல். தஞ்சாவூர் காவிரி ரோட்டரி சங்கம் சார்பில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ... Read More
மாவட்ட செய்திகள்
அரசு பள்ளி ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.29 லட்சத்தை மோசடியாக எடுத்த மர்ம நபர். அரசு பள்ளி ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.29 லட்சத்தை மோசடியாக எடுத்த மர்ம நபர் குறித்து ... Read More
