Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் இருக்கிறது மக்கள் மறந்து விடலாம் என்று சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேச்சு. நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை இன்னர்வீல் சங்கம் சார்பில் 170 தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மேயர் சண். ராமநாதன் வழங்கினார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சை இன்னர்வீல் சங்கம் சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் பெண் தூய்மைப் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையின் மையப் பகுதியில் 20 ஏக்கரில் அமைந்துள்ள "குப்பை கிடங்கை" அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம். தஞ்சையின் மையப் பகுதியில் 20 ஏக்கரில் அமைந்துள்ள "குப்பை கிடங்கை" அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம். மாநகராட்சி சார்பில் புதிதாக ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரம் பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரம் பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். தஞ்சை புன்னை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் செயின்ட் ஜோசப் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் என் ரூட் தொழில்நுட்ப மையம், பிரிட்ஜ் பாரத் மற்றும் லைப் அகாடமி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஆற்றல் நெருக்கடி மற்றும் திறன் மேம்பாட்டு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே ரெட்டிப்பாளையத்தில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து ரூ.15 ஆயிரம் மதிப்பு தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர். தஞ்சை அருகே ரெட்டிப்பாளையத்தில் பூட்டியிருந்த வீட்டு ... Read More
மாவட்ட செய்திகள்
இலவச மின் இணைப்புக்காக பதிவு கட்டணம் செலுத்தி 6 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயி ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். இலவச மின் இணைப்புக்காக பதிவு கட்டணம் செலுத்தி 6 ஆண்டுகளாக காத்திருக்கும் தனக்கு உடன் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே மனைவியை தரக்குறைவாக பேசியவரை தட்டிக் கேட்ட விவசாயியை பீர் பாட்டிலால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை. தஞ்சையை அடுத்த திருவாய்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (52) விவசாயி. ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள் விவசாயி ஒருவர் முழு நிர்வாணமாக காணப்பட்டதால் பரபரப்பு. மேகதாது அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
பாகுபாடின்றி ஆக்கிரமிப்பு அகற்றம் தஞ்சை - நாஞ்சிக்கோட்டை சாலை விரிவாக்கம் பணி 2 மாதத்தில் முடியும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி. தஞ்சாவூா் மாவட்டம், நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், ... Read More
