BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் பெண் காவலர்களின் வசதிக்காக தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. தஞ்சாவூர் மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் பெண் காவலர்களின் பயன்பாட்டிற்காக தானியங்கி ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

பொது வேலை நிறுத்தத்தை யொட்டி தஞ்சையில் தெருமுனைப் பிரச்சாரம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்றது! பொது வேலை நிறுத்தத்தை யொட்டி தஞ்சையில் தெருமுனைப் பிரச்சாரம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்றது!!! மார்ச் 28, 29 ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை பூதலூர் ஒன்றியத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக்குழு கூட்டம் செங்கிப்பட்டியில் ஒன்றிய துணை செயலாளர் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் அ.ம.மு.க. சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு. தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோடை காலத்திற்கான தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தஞ்சை கரந்தை பகுதி 7-வது ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டுவருகின்ற திலகர் திடல் காய்கறி சந்தைக்கு மின் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்த ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் மாநகர மேயரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது!!! தஞ்சை மாநகர ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

பணக்காரர்களுக்காக நடத்தப்படும் அரசாக இருக்கிறது மத்திய அரசு பணக்காரர்களுக்காக நடத்தப்படும் அரசாக இருக்கிறது என்றார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன. தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வியாழக்கிழமை ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே வல்லத்தில் குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அருகே வல்லத்தில் குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடியில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடமிருந்து செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடியில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடமிருந்து ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை முனியாண்டவர் காலனி பகுதியில் நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டியை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர் என்று ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். தஞ்சை முனியாண்டவர் காலனி பகுதியில் நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டியை மர்மநபர்கள் திருடிச் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தஞ்சை அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து ... Read More