Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கூட நாணல் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மின்மாற்றி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்காலிக ஊழியர் கூத்தூர் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு. தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கோடைகாலத்திற்கான தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தஞ்சை ரயிலடி அருகில் அமைக்கப்பட்ட கோடைகாலத்திற்கான தண்ணீர் பந்தல் ... Read More
மாவட்ட செய்திகள்
மார்ச் 23ந் தேதி மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகுதேவ் நினைவு நாள். மார்ச் 23ந் தேதி மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகுதேவ் நினைவு நாள் முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... Read More
மாவட்ட செய்திகள்
நாட்டில் வேலை இல்லாத நிலையை உருவாக்குவோம்!மாவீரன் பகத்சிங் 92 ம்ஆண்டு நினைவு நாளில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உறுதியேற்பு! நாட்டில் வேலை இல்லாத நிலையை உருவாக்குவோம்! மாவீரன் பகத்சிங் 92 ம்ஆண்டு நினைவு நாளில் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாலை நேர காய்கறி அங்காடிக்கு மின் வசதி செய்து தர மாநகராட்சி ஆணையரிடம் ஏஐடியூசி கோரிக்கை! தஞ்சாவூர் மாலை நேர காய்கறி அங்காடிக்கு மின் வசதி செய்து தர மாநகராட்சி ஆணையரிடம் ஏஐடியூசி ... Read More
மாவட்ட செய்திகள்
பாமகவுக்கு உறுப்பினர்கள் 4 பேர்தான், ஆனால் வெற்றி. தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியின் தலைவர் தேர்தலில் பாமக வெற்றி பெற்றது. வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தஞ்சை மாவட்டம், ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை புகழ் பெற்ற "சிவகங்கை பூங்கா" தஞ்சை புகழ் பெற்ற "சிவகங்கை பூங்கா" ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 5 கோடியே 80 லட்சம் மதிப்பில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை போல் உருவாக்க ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம். தஞ்சையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று தர்ணா ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் ரூ.5 கோடி மதிப்பிலான இடம் மாநகராட்சியால் மீட்பு. தஞ்சாவூரில் ரூ.5 கோடி மதிப்பிலான இடம் மாநகராட்சியால் மீட்பு 2,400 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட கட்டிடம் இடித்து அகற்றம் தஞ்சாவூரில் ரூ.கோடி மதிப்பிலான 2,400 ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து சேதம், விவசாயிகள் 15 நாட்களாக காத்திருப்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர், இந்நிலையில் தஞ்சையை அடுத்த கரந்தை ... Read More

