BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

மாணவர்கள் பொதுத்தேர்வினை, உங்கள் திருப்திக்காக எழுதுங்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. தஞ்சாவூர் அருகே தோழகிரிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சீர்மிகு அங்கன்வாடி மையம் மற்றும் நூலகத்தினை பள்ளிக் கல்வித் ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தஞ்சாவூரில் 27 அவசர ஊர்திகளும் 2 இருசக்கர வாகன அவசர ஊர்தியும் பயன்பாட்டில் உள்ளது தற்போது ஐந்து புதிய ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்த நிலையில் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல்.   தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். தஞ்சை ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் மனநிலை பாதித்த தனது தாயை காணவில்லை என்று மகன் போலீசில் புகார். தஞ்சையில் மனநிலை பாதித்த தனது தாயை காணவில்லை என்று மகன் போலீசில் புகார் செய்துள்ளார். தஞ்சை புதுக்கோட்டை சாலை சித்ரா ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் தீராத வயிற்றுவலி காரணமாக இளம் பெண் எலிபேஸ்டை (விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார். தஞ்சையில் தீராத வயிற்றுவலி காரணமாக இளம் பெண் எலிபேஸ்டை (விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேல கபிஸ்தலத்தில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேல கபிஸ்தலத்தில் ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் பஸ்சை தாமதமாக இயக்கியதை கேட்டதற்காக முதியவரை தாக்கிய தனியார் மினிபஸ் டிரைவர். தஞ்சையில் பஸ்சை தாமதமாக இயக்கியதை கேட்டதற்காக முதியவரை தாக்கிய தனியார் மினிபஸ் டிரைவர் மற்றம் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர். ... Read More