Category: தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் இவரிடம் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் உள்ளார். இவர் , நிலம் தொடர்பாக கருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து நாச்சியார் ... Read More
தமிழ்த்தாய் – தவறிழைக்கும் தலைவரையும் பணிய வைப்பாள் “” தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் நூதன முறையில் எதிர்ப்பு .
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தமிழர்கள் இருக்கும் சிவமோகா பகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில ... Read More
மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா, ராஜாமடம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கீழதோட்டம் என்ற மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த மீன்பிடி தொழிலை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். 250க்கும் மேற்பட்ட பைபர் நாட்டு படகு ... Read More
பண்டாரவடை அருகே மூடியே கிடக்கும் ஆளில்லாத ரயில்வே ரெவல் கிராசிங் கேட் கீப்பர் மூலம் திறந்து மூட பொதுமக்கள். விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சை கும்பகோணம் ரயில்வே மார்க்கத்தில் பாபநாசம் பண்டாரவாடை ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள ராஜகிரி உப்பு காரன் கேட் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இந்த லெவல் கிராசிங்கை கடந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் ... Read More
பாபநாசத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து தனித்து போட்டியிட போவதாக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்க.காசிநாதன் தலைமையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை, உள்பட100 ... Read More
தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா.!; எம்.ஹெச்.ஜவஹுருல்லா துவக்கி வைத்தார்.
பாபநாசத்தில் மாநில சிறுபாண்மையினர் ஆணையம் நடத்தும் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா..! ராஜகிரிதாவூத் பாட்ஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டமன்ற ... Read More
அடிப்படை வசதிகள் இல்லாமல், மரத்தடி நிழலில் கல்வி பயின்று வரும் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேல வழுத்தூர் ஊராட்சியில் ரயிலடி புது தெருவில் அரசினர் ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட ... Read More
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 13 வது பட்டமளிப்பு விழா; ஆளுநர், அமைச்சர் பட்டங்களை வழங்கினார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது ,இதில் கடந்த நான்கு கல்வியாண்டில் பட்டம் பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் ... Read More
அய்யம்பேட்டை அருகே மூன்று ஆண்டுகளாக கட்டப்படும் பாலம்பணி விரைந்து முடிக்கப்படுமா பொதுமக்கள் கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம், அய்யம்பேட்டை இணைப்பு சாலையில், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தின் அருகே நபார்டு திட்டத்தின் கீழ்,.. 8 கோடியே 35 லட்சம் ... Read More
கொத்தங்குடி அருகே மின்டிரான்ஸ்பர்மர் பழுது குடிநீர் விநியோகம் தடை பொதுமக்கள் அவதி.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள குண்டூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்டிரான்ஸ்பர்மர் திடீரென பழுதானதால் குண்டூர் பகுதியில் மின்விநியோகம் தடை ஏற்பட்டது. மின் டிரான்ஸ்பரமர் சரிசெய்யப்படாததால் குடிநீர் மோட்டார்கள் கடந்த 3 ... Read More
