Category: தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் கொள்ளையடித்த நகைகளை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கை மணிக்கட்டை வெட்டியதால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பாண்டிச்சேரி காலம்பட்டு களிமேடு குப்பம் பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுகன் வயது 28 திருட்டு வழக்கில் புதுச்சேரி சிறைச்சாலையில் புதுச்சேரி சேர்ந்த சுரேஷ் மாடக்குடி சேர்ந்த ராமு ... Read More
பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது மக்கள் விரோத செயல் என ப.சிதம்பரம் குற்றம்சாட்டு.
தஞ்சை தனியார் கல்லூரி வளாகத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி சார்பில் மத்திய பட்ஜெட் 2023 - 24 குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னான் மத்திய நிதி அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ... Read More
திருப்பனந்தாள் அருகே ரூ 60. லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிட தொடக்க விழா.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே அணைக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 30 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டிடமும், இது ... Read More
மூன்றாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் காவலர்கள் உடற் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறை காவலர் , கிரேட் 2 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவ்வகையில் கடந்த திங்கள் கிழமை ... Read More
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம். அரசு கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம் திருப்பனந்தாள் அருகே கஞ்சனூர் ஊராட்சியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ... Read More
தஞ்சாவூரில் விபத்தில்லா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தொடர்ந்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ... Read More
துருக்கி,சிரியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் சைகை மொழியில் அஞ்சலி மற்றும் பிரார்த்தனை.
தஞ்சாவூர், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர், இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் ... Read More
பாபநாசம் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் அம்மாப்பேட்டை ஒன்றியம் பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது. முகாமிற்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் ... Read More
தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சி அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் பால் பண்ணை அருகில் பெரிய புதுப்பட்டினம் வாரி அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் முனியாண்டார் காலனி, மறியல், சிலோன் காலனி நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, ... Read More
கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் நெல், வாழை, கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ... Read More
